நரேந்திர மோடியை ஆதரித்து இந்திரா காந்தியின் மருமகள் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா கந்தியும், அவரது மகன் வருண் கந்தியும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பரோடா நகரில் தாய் மேனகா காந்தியுடன் நரேந்திர மோடிக்காக வாக்குகளை சேகரிக்கும் வருண் காந்தி.
at 5:05 AM
No comments:
Post a Comment