நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி தலைவராக் இருந்த முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் முத்துகிருஷ்ணன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பயங்கரவாதிகள் பார்சலில் அனுப்பிய குண்டு வெடித்து பலியானார். பயங்கரவாதத்திற்கு பலியான திருமதி. தங்கம் முத்துகிருஷ்ணனின் படம்.
at 6:12 AM
1 comment:
10 வருடங்களுக்கு முன்பாகவே, பார்ஸல் குண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர்கள், இந்த பத்து வருடங்களில் இதுபோன்ற விஷயங்களில் எந்த அளவு நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள்? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.
இன்னேரம் ஏதேனும் பீரங்கி தொழிற்சாலை ஏதேனும் ஆரம்பித்திருந்தாலும் ஆரம்பித்திருக்கலாம்.
Post a Comment