December 10, 2007

முஸ்லிம் பயங்கரவாதிகளின் பார்சல் குண்டுக்கு பலியான இந்துப் பெண்

நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி தலைவராக் இருந்த முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் முத்துகிருஷ்ணன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பயங்கரவாதிகள் பார்சலில் அனுப்பிய குண்டு வெடித்து பலியானார். பயங்கரவாதத்திற்கு பலியான திருமதி. தங்கம் முத்துகிருஷ்ணனின் படம்.

1 comment:

Anonymous said...

10 வருடங்களுக்கு முன்பாகவே, பார்ஸல் குண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர்கள், இந்த பத்து வருடங்களில் இதுபோன்ற விஷயங்களில் எந்த அளவு நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள்? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.

இன்னேரம் ஏதேனும் பீரங்கி தொழிற்சாலை ஏதேனும் ஆரம்பித்திருந்தாலும் ஆரம்பித்திருக்கலாம்.