December 26, 2006

நாடார்களின் மளிகை கடை இல்லாத தஞ்சை தமிழ் மண்!


தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நாடார்கள் மற்றும் செட்டியார்களின் மளிகைக் கடைகளைப் பார்க்கலாம். கடும் உழைப்பால் வியாபாரத்தில் உச்சத்தை அடைந்தவர்கள் அவர்கள். ஆனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் மட்டும் நாடார்கள் மற்றும் செட்டியார்களின் கடைகளை அபூர்வமாகவே பார்க்க முடியும். இங்கு மட்டும் ஏன் இந்த நிலை?
வியாபாரத்தைப் பிடிப்பதும் நாட்டைப் பிடிப்பதும் ஒன்றுதான். சில நூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட வெள்ளையர்கள்கூட வியாபாரிகள் வேடத்தில்தான் ஆரம்பத்தில் நுழைந்தனர். தஞ்சை மண்டலத்தை மெல்ல மெல்ல கைப்பற்றி வரும் இஸ்லாமியர்கள் மளிகை, ஜவுளி, காய்கறிகள், ஜூவல்லர்ஸ், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் என்று எல்லா வியாபாரங்களையும் தன்வசப் படுத்தி வருகின்றனர்.

ஒரு நகரை அல்லது கிராமத்தைக் குறிவைக்கும் முஸ்லிம்கள் அங்கு முதலில் ஒரு மளிகைக் கடையை ஆரம்பிக்கிறார்கள். அந்தக் கடையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் விலையை மட்டும் குறைத்து விடுகிறார்கள். இதனால் ஹிந்துக்களின் கடைகளில் வியாபாரம் குறைந்து விடுகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலையை குறைப்பவர்கள் மற்ற பொருட்களின் விலையை உயர்த்தி லாபம் பார்த்துவிடுகிறார்கள். முஸ்லிம்களின் இந்த தந்திரம் மக்களுக்குத் தெரிவதில்லை. இவர்களோடு போட்டி போட முடியாமல்தான் நாடார்களும் செட்டியார்களும் கடையை மூடிவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள்.
ஹிந்துக்கள் கடையை மூடிவிட்டுச் சென்ற பிறகு அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள். நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். வெற்றிலைக்கு பெயர் பெற்றது கும்பகோணம். ஆனால் கும்பகோணத்தில் இன்று வெற்றிலை வாங்க வேண்டுமானால், முஸ்லிம் கடைகளில்தான் வாங்க வேண்டும்.

சக்ரபாணி கோயில், ராமசாமி கோயில் போன்ற நீண்ட கோயில் தெருக்களில் பெரும்பான்மையான கடைகள் முஸ்லிம்களுடையது. காஞ்சி மடம் அமைந்துள்ள மடத்துத் தெருவில் ஹிந்துக்களின் கடையைப் பார்ப்பது அபூர்வம். கும்பகோணத்தில் முஸ்லிம் வியாபாரிகள் ஹிந்துக்களின் கடையில் விற்பதைவிட மிகக் குறைந்த விலைக்கு விற்பதால் ஹிந்துக்கள் தங்களின் கடையை மூடுகிற அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. கும்பகோணம் வியாபாரிகள் சங்கத்தில் இப்பிரச்சினை நீண்ட நாட்களாக உள்ளது. கும்பகோணத்தில் சுமார் 80 சதவீத வியாபாரம் முஸ்லிம்கள் வசம் சென்றுவிட்டதாக வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலரே எங்களிடம் ஒப்புக் கொண்டார்கள்.
நாகப்பட்டினம், நாகூர், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் என எல்லா முக்கிய நகரங்களிலும், கிராமங்களிலும் வியாபாரங்கள் முஸ்லிம்கள் பிடிக்குள் வந்துவிட்டது. வியாபாரிகள் சங்கத்திலும் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஹிந்துக்களின் இடத்தில் வாடகைக்கு கடை வைக்கும் முஸ்லிம்கள், அந்த இடத்தை மீண்டும் கேட்டால் கொடுப்பதில்லை. எங்களுக்கே விற்று விடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். முத்துப்பேட்டை, காரைக்கால் போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு கடையை வாடகைக்குக் கொடுத்துவிட்டு சொத்துக்களை பலர் இழந்துள்ளனர். திருவாரூரில் காய்கறி மார்க்கெட் முழுவதும் முஸ்லிம்களின் பிடியில் உள்ளது.
`தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்று போற்றப்படும் தஞ்சையில் நெல் கொள்முதல் செய்வது முஸ்லிம்கள்தான். ஹிந்து விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் வீடுகளையும், நிலங்களையும் முஸ்லிம்கள் வாங்கிக் குவிக்கின்றனர். பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் முஸ்லிம்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த மாவட்டங்களில் ஹிந்துக்கள் நன்கொடைகள் கேட்டால், முஸ்லிம் வியாபாரிகள் கொடுப்பதில்லை. முஸ்லிம் அமைப்புகளுக்கே நன்கொடை கொடுப்போம் என்று கறாராகச் சொல்லி விடுகிறார்கள். சோழமண்டலத்தில் வியாபாரம் முழுக்க முழுக்க முஸ்லிம்களிடம் சென்று கொண்டிருப்பதால், ஹிந்துக்கள் அங்கிருந்து சென்னை போன்ற நகரங்களில் குடியேறுகிறார்கள். இதைத்தான் முஸ்ஸிம்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசிவரை முஸ்லிம்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது நம் கலாசார பூமியைக் காக்க போராட போகிறோமா?

No comments: