June 11, 2007

இடைவிடாது இறைசேவை!

அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆர்.பாலாஜி என்பவர் தினமும் கரடு முரடான படிக்கட்டுகளின் வழியே ஒரு குடம் தண்ணீரைச் சுமந்து சென்று பசுபதீஸ்வரருக்கும், மரகதாம்பிகைக்கும் பூஜை செய்கிறார். மலைக்கு எதிரே உள்ள கணேஷ் பவன் ஓட்டலில் இருந்து கிடைக்கும் பொங்கலையும் படையலிடுகிறார். கடந்த இரண்டரை வருடங்களாக இவர் இடைவிடாது இப்பணியை ஒரு தவம் போல செய்து வருகிறார்.

2 comments:

Anonymous said...

excellent service.I hope some relief will come for this temple.

gps said...

Wonderful service.