காரைக்கால் : பயங்கரவாதிகளின் கூடாரம்
காரைக்காலில் மாசிமக விழா மிகச்சிறப்பாக நடைபெறும். திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலிலிருந்து சீனிவாசப் பெருமாள் ஊர்வலமாகப் புறப்பட, அருகருகில் உள்ள கோயில்களின் பெருமாள்களும் ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்கள். இந்த உற்சவர்கள் கடற்கரையில் தீர்த்தவாரி முடிந்து கோயிலுக்குத் திரும்பிச் செல்லும் அழகே அழகு. காரைக்கால் மக்களின் முக்கிய விழாவான இந்தத் தீர்த்தவாரி விழா முஸ்லிம்களின் தலையீட்டால் 1918ல் நின்றுபோனது.
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகள் வலுப்பெற்ற பிறகு 60 ஆண்டுகள் நடக்காமல்போன தீர்த்தவாரி 1986லிருந்து நடக்க ஆரம்பித்தது. இந்த தீர்த்தவாரியை சீர்குலைக்க முஸ்லிம்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
காரைக்காலில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஆகஸ்டு 14ம் தேதியே சுதந்திர தினத்தைக் கொண்டாடி விடுகிறார்கள். காரைக்கால் வட்டாரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் ஜம்மு- காஷ்மீர் மாணவர்கள் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட தினத்தன்று பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.(6-1-2002 `ஜூனியர் விகடன்' செய்தி). காரைக்காலில் உள்ள பெண்கள் கல்வி நிறுவனம் ஒன்றில் மர்மமான காரியங்கள் நடப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. காரைக்கால் வட்டாரத்தில் உள்ள அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கங்குடியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
காரைக்காலில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஆகஸ்டு 14ம் தேதியே சுதந்திர தினத்தைக் கொண்டாடி விடுகிறார்கள். காரைக்கால் வட்டாரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் ஜம்மு- காஷ்மீர் மாணவர்கள் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட தினத்தன்று பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.(6-1-2002 `ஜூனியர் விகடன்' செய்தி). காரைக்காலில் உள்ள பெண்கள் கல்வி நிறுவனம் ஒன்றில் மர்மமான காரியங்கள் நடப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. காரைக்கால் வட்டாரத்தில் உள்ள அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கங்குடியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
No comments:
Post a Comment