December 28, 2006

விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்!

மயிலாடுதுறையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நீடூரில் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இந்த ஊரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மிக பிரம்மாண்டமான மசூதிகள் உள்ளன. நீடூர் மெயின்ரோட்டில் உள்ள பிரம்மாண்டமான மசூதிக்கு அருகில் ஒரு விநாயகர் ஆலயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு அருகில் கறிக்கடை ஒன்றை முஸ்லிம்கள் திறந்தனர். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் தட்டிக் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டது. தாசில்தார் முன்னிலையில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் முஸ்லிம்கள், விநாயகர் கோயிலை விலைக்கு தந்து விடுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறோம்' என்று விநாயகருக்கு விலை பேசியுள்ளனர். இதனால் கொதிப்படைந்த ஹிந்துக்கள்( சில அரசு அதிகாரிகளும்) எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்துவிடுகிறோம். உங்கள் மசூதியை விலைக்கு தந்து விடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதன் பிறகே விநாயகரை விலைக்கு கேட்ட முஸ்லிம்கள் அடங்கினார்கள்.

3 comments:

வாக்கீசர் said...

hi pudavai saravanan,
fine.I read your artical.it's very deep.I can understood the seriesness of the problem.Its surprize to me why the people(tamil dravidan) are silent.Now we loose tamil language and its converted to arab.Now i have a doubt,whether we are in tamilnadu or saudi arabia???

புதுவை சரவணன் said...

Hi friend,Myself welcomes arguments.In different views also.U can argew with me,but in desent language.So please learn desent.I removed your indesent language.

Anonymous said...

திருக்குர்ஆன் வசனம்!: அல்லாஹ் கூறுகிறான்.... உம்மிடம் அவர்கள் தர்க்கம் செய்தால், "நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் மிக அறிந்தவன்" என்று நீர் கூறுவீராக! (அத்தியாயம் : அல் ஹஜ் - ஹஜ், வசனம்: 68)