January 17, 2007

மேல்விசாரத்தில் நடக்கும் கொடுமைகள்!

மேல்விசாரத்தில் தமிழுக்கு விஷம்!


மேல்விஷாரத்தைப் பொறுத்தவரை உருதுமொழிக்குத்தான் முதலிடம். தமிழுக்கு இரண்டாவது இடம்தான். மேல்விசாரம் நகராட்சிக் கூட்டத்தில் தலைவரும் உறுப்பினர்களும் உருதுமொழியில்தான் விவாதிக்கின்றனர். அங்குள்ள நூலகத்திலும் உருது நூல்களும், உருது மொழி பத்திரிகைகளும்தான் அதிக அளவில் இருக்கின்றன. ஏதோ பேருக்கு ஒன்றிரண்டு தமிழ் இதழ்களை வைத்திருக்கிறார்கள். மக்கள் உருது மொழி தெரியாதவர்களிடம் மட்டுமே தமிழில் பேசுகிறார்கள்.
»மேல்விசாரத்தில் சுமார் 10 இந்துக் குடும்பங்கள் வசிக்கும் தெருவை முஸ்லிம்கள் `தமிழ் தெரு' என்றுதான் அழைக்கிறார்கள். தெருக்களின் பெயர்களும் கடைகளின் பெயர்களும் உருது மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

நகராட்சித் தலைவரை அறிவிக்கும் ஜமாத்!

nமேல்விஷாரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகள் முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விசாரத்திலும், 3,4,5,6 ஆகிய 4 வார்டுகள் இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரத்திலும் உள்ளன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை அங்கு ஊராட்சித் தேர்தலே நடந்ததில்லை. நகராட்சித் தலைவர், கவுன்சிலர்களை மேல்விசாரம் முஸ்லிம் ஜமாத்தே அறிவிக்கும். அவர்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இராசாத்துபுரத்தைச் சேர்ந்த இந்து கவுன்சிலர்கள், நகராட்சி கூட்டத்திலேயே முஸ்லிம்களால் தாக்கப்பட்டனர். அதிலிருந்து இராசாத்துபுரம் மக்கள் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவரைத்தான் நகராட்சி தலைவராக முஸ்லிம் ஜமாத் அறிவிக்கிறது. தற்போது மேல்விஷாரம் அ.தி.மு.க நகர செயலாளர் அஸ்லமின் மனைவி இர்ஃபானா அஸ்லம் நகராட்சித் தலைவராக இருக்கிறார். நகராட்சியில் இந்துக்கள் யாரும் உறுப்பினராக இல்லாததால் அங்கே என்ன நடக்கிறது, என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது யாருக்குமே தெரியவில்லை. நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடப்பதில்லை. முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளில் நடக்கிறது என்று தகவல்.
nமேல்விஷாரம் நகராட்சியில் அலுவலகப் பணிகள் அனைத்திலும் முஸ்லிம்களே நியமிக்கப்பட்டுள்ளனர். சாக்கடை சுத்தம் செய்வது, தெரு கூட்டுவது, கழிவறைகளை சுத்தம் செய்வது முதலிய வேலைகளை செய்வதற்கு மட்டும் இந்துக்களை பணியமர்த்தியுள்ளனர்.

மதமாற்றம்!

இப்போது ஆற்காடு தொகுதியில் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.ம.கவின் மாநிலத் துணைத்தலைவர் இளவழகன், இராசாத்துபுரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை லோகநாதன் இந்துக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 1991ம் ஆண்டு, `கட்சித் தகராறு' என்ற போர்வையில் அவர் குத்திக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய பிரமுகரை மேல்விஷாரத்தைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் பிரமுகர் ஒருவர் எந்த வழக்கும் இல்லாமல் காப்பாற்றி அவரை முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டார். இன்று அவர் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு அதே ஊரில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக இராசாத்துபுரம் மக்கள் கூறுகின்றனர்.

அரிஜன சுடுகாடு முஸ்லிம் குடியிருப்பு ஆனது!

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கான பாலாற்றுப் படுகையை ஆக்கிரமித்து 270 வீடுகளை முஸ்லிம்கள் கட்டியுள்ளனர். இந்த இடம் அரிஜன மக்களின் இடுகாடாக இருந்தது. இப்போது சட்டத்தைமீறி இந்த 270 வீடுகளுக்கும் மேல்விசாரம் நகராட்சி பட்டாவும் மின் இணைப்பும் கொடுத்துள்ளது. இந்த 270 வீடுகள் இருக்கும் இப்பகுதிக்கு `சாதிக் பாட்சா நகர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்கள் வசிக்க இடமின்றி சில இடங்களில் குடிசை போட்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு பட்டாவோ, மின் இணைப்போ இதுவரை வழங்கப் படவில்லை.

ஹிந்துக்களின் நிலங்களை அபகரிக்கும் முஸ்லிம்கள்!

இராசாத்துபுரத்தில் உள்ள இந்துக்களின் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, முஸ்லிம் தொழிலதிபர்கள் தோல் தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் மலடாகிவிட்டன. விவசாயம் செய்யமுடியாத இந்த நிலங்களை விற்றாவது பிழைத்துக் கொள்ளலாம் என்றால் ரூ. 10,000 மதிப்புள்ள 1 சென்ட் நிலத்தை முஸ்லிம்கள் ரூ.1000த்திற்கு கேட்கிறார்கள். ரூ. 1000க்கு அதிகமாக கொடுத்து யாரும் நிலம் வாங்கக் கூடாது என்று மேல்விஷாரம் முஸ்லிம் ஜமாத் கட்டளை பிறப்பித்திருப்பதாக இராசாத்துபுரம் மக்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

4 comments:

Anonymous said...

அதாவது இந்த நாட்டில் 3.5 சதவீதத்தினரான பிராமணர்கள் 36 முதல் 63 சதவீதம் வரை உள்ள அரசு பதவிகளை பிடித்துக் கொண்டுள்ளார்கள். எப்படி முடிந்தது என்று எனக்கு தெரியாது.
ஆனால் இது முழுக்க முழுக்க பிராமணர்களின் அறிவுக்கூர்மையால் கிடைத்தது என்பதை மட்டும் என்னால் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

புதுவை சரவணன் said...

சானியா அவர்களே,
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவல்கள் என்றாலும் நீங்கள் அனுப்பிய தகவலுக்கு நன்றி! அறிவுக் கூர்மையால் மட்டுமே பிராமணர்கள் உயர்நிலையை அடைந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எழுதியுள்ளீர்கள். ஏன் இது உண்மையாக இருக்கக் கூடாது. உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை எதிர்கொள்ள முடியும். உண்மையை பார்த்து பயப்படுவது நமக்கு முன்னேற்றத்தைத் தராது. நாம் உயர வேண்டும் என்றால் மற்றவர்களை கீழே தள்ள வேண்டும் என்பது சரியான வழி ஆகாது. நாம் நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன் மூலம் அவர்களுக்கு சவால்விட வேண்டும்.

Muse (# 01429798200730556938) said...

தார் அடித்தாலே தமிழ் வளர்ந்துவிடும் என்று திரியும் கழகக் கண்மணிகள் இந்த விஷயத்தில் என்ன செய்கிறார்கள்?

Muse (# 01429798200730556938) said...

சானியா என்கின்ற பெயரில் எழுதியுள்ளவர் உள்ளீடாக முற்போக்குவாந்திகள் பொதுவாகச் சொல்லும் பொய்தான் இந்த பிராமணர்கள் 65 முதல் 173 சதவீதம் என்கின்ற கணக்குகள்.

வாதத்திற்கு இவர்கள் பிராமணர்கள் என்று போடுகின்ற கணக்கை ஏற்றுக்கொள்கிறேன். அதே கணக்கை சத்திரியர்கள், வைசியர்கள், தலித்துக்கள் என்கின்ற அளவில் எடுத்தாலும் இந்தியாவில் ஒவ்வொரு தொழிற்துறையிலும் இது போன்ற கணக்கைக் காண்பிக்க முடியும்.

இவர்கள் சொல்லுகின்ற கணக்கும் கைக்கு வந்தபடி எழுதும் காந்தி கணக்குத்தான்.