November 13, 2007

தஞ்சையில் நான்கு ஹிந்து இளம் பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டனர்

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கராப்பள்ளி ஒரு இஸ்லாமிய கிராமம். 1,500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயத்தைத் தவிர அங்கு ஹிந்துக்களுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள வேறு எதுவும் இல்லை. நான் காவிரி டெல்டாவில் இஸ்லாமிய ஆதிக்கம் பற்றி அறிவதற்காக சென்றபோது சக்கராப்பள்ளிக்கும் சென்றேன். அங்குள்ள மிக நீண்ட அக்ரஹாரம் முழுக்க முஸ்லிம்கள்தான் வாழ்கின்றனர். ஒரு சில வீடுகள் பழமை மாறாமல் அப்படியே இருக்கின்றன. 1,500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயத்தின் நுழைவுவாயிலை படம் எடுத்தபோது அந்த வாயில் வழியாக இரண்டு பர்தா பெண்கள் வருவதுபோன்ற காட்சி படத்தில் வந்திருந்தது. விஜயபாரதத்தில் அந்த படத்தைதான் அட்டைப் படமாக போட்டிருந்தோம்.

இப்படிப்பட்ட சக்கராப்பள்ளியில் அப்துல் ரசாக் ஜானி என்பவர் ரஜ்யா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் பாபநாசம் அருகே உள்ள பசுபதி கோவில் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் - சித்ரா தம்பதியரின் மகள்கள் லோகேஸ்வரி(22), அம்பிகா(20), ஷர்மிளா(19) மற்றும் அய்யம்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர் முருகானந்தத்தின் மகள் கலைச்செல்வி(20) ஆகிய நான்கு இளம் பெண்கள் வேலை பார்த்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்த நான்கு இளம்பெண்களும் நாங்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டோம் என்று கூற அவர்களது பெற்றோர்களும், ஊர் மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த துயரத்தை தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அய்யம்பேட்டையில் கடையடைப்பு நடத்தி ஊர் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

இதனால் பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் அந்த நான்கு இளம் பெண்களையும் சென்னை மண்ணடியில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். நேற்று(13-11-2007) இந்த நான்கு பெண்களின் பெயரையும் சுபையா(லோகேஸ்வரி), அப்ரிதா(அம்பிகா), சாமிளா(ஷர்மிளா), சாகிரா(கலைச்செல்வி) என மாற்றி பர்தா அணிவித்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து புகார் கொடுக்க வைத்துள்ளனர்.

நாங்கள் 18 வயதை கடந்து விட்டோம். பிளஸ் டூ வரை படித்துள்ளோம். எங்கள் விருப்பப்படி வாழ எங்களுக்கு உரிமை உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கல்வியை கற்பதற்காக நாங்கள் சென்னை வந்துள்ளோம். நாங்கள் முஸ்லிம் வாலிபர்களைத்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இந்தச் சம்பவம் பற்றிய செய்திகளை நான் சேகரித்து வருகிறேன். கிடைத்ததும் முழு விரங்களை இங்கே வெளியிடுகிறேன்.

சக்கராப்பள்ளில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் கோயில் நுழைவு வாயில்

தஞ்சை பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் நிலைபெற்று இருப்பதால் இந்து பெண்களை வசியப்படுத்தி முஸ்லிமாக மாற்றும் செயல் அதிகரித்து வருகிறது. நிறம் மாறும் தமிழகம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைத் தொகுப்பில் இது போன்ற சில சம்பவங்களை குறிப்பிட்டிருந்தேன். இதுபோல பல சம்பவங்கள் நடந்தாலும் ஒரு சில மட்டுமே வெளி உலகத்திற்கு வருகிறது. அப்படி வந்த ஒரு சம்பவமே இது.

குமுதம் இதழில் படித்ததும் கிழித்ததும் என்ற தலைப்பில் எழுதி வரும் பாமரன் கோவையில் இந்து - முஸ்லிம் கலப்பு திருமணங்கள் அதிகரித்து வருவதாக மகிழ்ச்சியுடன் எழுதி உள்ளார். இதனால் நாம் கோவையில் ஒரு ஆய்வை நடத்த வேண்டும்.

இந்த நான்கு பெண்களும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கல்வியை கற்பதற்காகத்தான் சென்னை வந்துள்ளோம் என்று கூறி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். இதன் மூலம் அவர்கள் மதம் மாறவில்லை மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. ஹிந்துப் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது ஒன்றுதான் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள இப்போதைக்கு உள்ள ஒரே வழி.

இஸ்லாமிய மயமாகி வரும் கவிரி டெல்டா பற்றி எனது பதிவில் உள்ள கட்டுரைகளுக்கான லிங்க்

http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_6398.html

http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_3606.html

http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_1764.html

6 comments:

Anonymous said...

அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்.அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்.அவனே அல்லாஹ்.உங்களுடைய இறைவன்.அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனை தவிர வேறு நாயன் இல்லை.அவ்வாறிருக்க ,(அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்.(அல் குர் ஆன்- 39 : 6 )

உலக மாந்தர் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்கள். நம் அனைவரையும் படைத்தது அந்த ஒரே இறைவன். அந்த இறைவன் இஸ்லாத்தை(இறைவன் ஒருவனை வணங்க வேண்டும் அவன் தூதரை பின் பற்ற வேண்டும்,அவன் இறக்கி அருளிய வேதத்தை பின் பற்ற வேண்டும்) இந்த உலக மக்களுக்கு மார்க்கமாக பிரகடனப்படுத்தி உள்ளான்.அந்த இயற்கை மார்கத்தில், தங்கள் இறைவன் அங்கீகரித்த மார்கத்தில் இந்த சகோதரிகள் இணைந்துள்ளனர்.இல்லை இல்லை மீண்டு வந்துள்ளனர்.

தங்களை நான் அன்போடு கேட்டு கொள்கிறேன். தாங்கள் இஸ்லாத்தை மனம் திறந்து படியுங்கள். பிறகு முஸ்லிம்களை திட்டுவீர்கள். ஆம் இந்த இயற்கை இறை நெறியை இத்தனை நாள் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்களே என்று.

ஒரு மதவாதியின் புலம்பல் என்று இதை எடுத்துக்கொள்ளாமல் இறைவன் அருளிய நெறியை அறிவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்து திறந்த மனதோடு இஸ்லாத்தை அறிய அன்புடன் அழைக்கிறேன்..

Anonymous said...

நீங்கள் குறிப்பிட்ட அந்த நான்கு சகோதரிகளின் பேட்டியை "தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்" இணைய தளத்தில் பார்த்தேன். அவர்களாவே விருப்பப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் ஓரிரை கொள்கையால் ஈர்க்கப்பட்டு தான் மதம் மாறியுள்ளனர். ஏன் சார்.. விரும்பிய
மதத்தினை ஏற்பது குற்றமா?

கதீஸ்வரன்

புதுவை சரவணன் said...

கதீஸ்வரன் என்ர பெயரில் பின்னூட்டம் இட்டுள்ள இஸ்லாமிய நண்பருக்கு,
வணக்கம்.

காவிரி டெல்டாவில்(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகள்) இந்து இளம் பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மூளைச் சலவை செய்யப்பட்டு மாற்றப்படுவது பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இந்துப் பெண்கள் முஸ்லிம் இளைஞனை காதலித்த மணந்த செய்திகளை ஏராளமாய் மக்கள் சொல்கிறார்கள். இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன்.
டெல்டா மாவட்டங்களில் வியபாரம் முஸ்லிம்களின் பிடியில் இருப்பதால் இந்து இளம் பெண்கள் முஸ்லிம் கடைகளில் பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வறுமை, அறியாமையை பயன்படுத்தி அவர்களை முஸ்லிம்கள் வளைத்து விடுகிறார்கள். இதுதான் உண்மை. இஸ்லாமை புரிந்து கொண்டு அவர்களாகவே மதம் மாறினார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. இந்து மதம் என்பது பெண்களுக்கு வானம். இஸ்லாம் பெண்களுக்கு கூண்டு.
வானில் சிறகடித்து பறக்கும் பறவை என்றாவது கூண்டுக்குள் அடைபட விரும்புமா? இஸ்லாம் என்ற கூண்டை எந்த இளம் பெண்ணும் விரும்பி ஏற்க மாட்டாள். இஸ்லாமிய பெண்கூட வாய்ப்பு கிடைத்தால் அதை உதறி விடுவாள்.

தஞ்சை மாவட்டத்திலேயே ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்து முஸ்லிமாக வாழ்ந்த ஒரு தம்பதியினரின் மகள் தன் முஸ்லிம் தாய் இறந்ததும் இந்துவான தன் அத்தை அழைத்ததும் சென்றுவிட்டாள். அதுவரை அவள் அத்தையை பார்த்தது இல்லை. இன்று அவளது தந்தையும் அண்ணனும் முஸ்லிமாக வாழ்கிறார்கள். ஆனால் அந்த இளம்பெண் இன்று இந்துவாக வாழ்ந்து வருகிறாள். நான் அந்தப் பெண்ணிடம் நீங்கள் ஏன் இந்துவான அத்தை வீட்டிற்கு வந்தீர்கள் என்றேன். ஆதரவில்லமால் அத்தை வீட்டிற்கு வந்து விட்டாளோ என்ற எண்ணத்திலேயே அப்படி கேட்டேன்.
அதற்கு அவள் அய்யோ என்னால் பர்தா போட்டுக்கிட்டு முஸ்லிம் பொண்ணா வாழ முடியாதுப்பா . என்னால் என் புருஷனை இன்னொரு பெண்ணோடு பங்கிட்டு கொள்ள முடியாது என்றாள்.

வசதியான தன் அம்மாவின் உடன்பிறந்தவர்களான மாமாக்கள் அழைத்தும் அங்குச் செல்லாமல் சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு இந்துவாக வாழ வேண்டும் என்பதற்காகவே அத்தை வீட்டிற்கு வந்ததாகச் சென்னாள் அந்தப் பெண். தன் அண்ணன் முஸ்லிம் பெண்ணை மணந்தது பற்றி தனது வருத்தத்தையும் அவள் என்னிடம் வெளிப்படுத்தினாள். இந்தப் பெண்ணிற்கு வாய்ப்பு கிடைத்தது. கூண்டை விட்டு வெளியே வந்து விட்டாள். உண்மை இப்படி இருக்க விருப்பப்பட்டுதான் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்பதை எப்படி ஏற்பது?

Anonymous said...

"டெல்டா மாவட்டங்களில் வியபாரம் முஸ்லிம்களின் பிடியில் இருப்பதால் இந்து இளம் பெண்கள் முஸ்லிம் கடைகளில் பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வறுமை, அறியாமையை பயன்படுத்தி அவர்களை முஸ்லிம்கள் வளைத்து விடுகிறார்கள். இதுதான் உண்மை. இஸ்லாமை புரிந்து கொண்டு அவர்களாகவே மதம் மாறினார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. இந்து மதம் என்பது பெண்களுக்கு வானம். இஸ்லாம் பெண்களுக்கு கூண்டு"

புதுவை சரவணன் அவர்களே.இந்து மதம் பெண்களுக்கு வானம் என்கிறீர்கள்.இதை வைத்து என்னால் ஆயிரம் கேள்விகள் இந்து மதத்தில் பெண்களின் நிலை பற்றி கேட்க முடியும்.ஆனால் உங்கள் மனம் புண் படும்.நீங்கள் மேலே இந்து பெண்கள் முஸ்லீம் கடைகளில் வேலை செய்ததால்தான் அவர்கள் முஸ்லிம்களின் வலைகளில் வீழ்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? இஸ்லாத்தில் இந்த இழி நிலை இல்லை. ஆம் அன்னிய ஆணும் பெண்ணும் அவர்கள் முஸ்லிமானாலும் முஸ்லிமல்லாதவரானாலும் கலந்து பழகவோ வேலை செய்யவோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஆம் ஆணையும் பெண்ணையும் படைத்த இறைவன் அவர்களின் உணர்வுகளை அறிவான். அதனால் தான் கீழ் கண்ட அறிவுரையை இறை மறை குரான் இவ்வாறு வழங்குதிறது.

" நபியே நம்பிக்கை கொண்ட ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ள வேண்டும் தங்கள் வெட்கதலங்களை பேணிக்காத்து கொள்ள வேண்டும்.அது அவர்களுக்கு மிக பரிசுத்தமானதாகும்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்".

"இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ள வேண்டும் தங்கள் வெட்கதலங்களை பேணிக்காத்து கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதை தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.மேலும் (நம்பிக்கை கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள்,அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள்,அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும்(பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களை பற்றி அறிந்து கொள்ள முடியாத சிறுவர்கள் ஆகிய இவர்களை தவிர (வேறு ஆண்களுக்கு) தங்கள் அழகலங்காரத்தை வெளிப் படுத்தக் கூடாது." (திருக் குர்ஆன்-24:30,31)
இப்படி எல்லாம் கண்ணின் இமை போன்று பெண்களை காப்பதால்தான் அதை கூண்டு என்கிறீர்களா?

"வானில் சிறகடித்து பறக்கும் பறவை என்றாவது கூண்டுக்குள் அடைபட விரும்புமா? இஸ்லாம் என்ற கூண்டை எந்த இளம் பெண்ணும் விரும்பி ஏற்க மாட்டாள். இஸ்லாமிய பெண்கூட வாய்ப்பு கிடைத்தால் அதை உதறி விடுவாள்."

தங்களின் அடி மனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்கள் நிலை பரிதாபம்தான்.இன்று இஸ்லாத்திற்கு வருபவர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அதுவும் குறிப்பாக மேற்குலகிலிருந்து(பட்டியலிட்டால் பதிவு நீண்டு விடும்). ஆமாம். நீங்கள் சொன்னது போல் வானில் வட்டமிடும் போது வக்கிரம் பிடித்த வல்லூறுகளின் தொல்லையால் இஸ்லாம் என்ற இனிய கூட்டுக்குள் அடைக்கலாமாகின்றனர். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் உப்பு வெளியில்தான் கிடக்கும்.வைரத்தை தான் பூட்டி வைப்பார்கள். இஸ்லாத்தில் பெண்கள் வைரம் போன்றவர்கள்.

உங்களுக்கு வரலாற்றிலிரிந்து ஒரு செய்தி. இஸ்லாத்தில் இறைவனின் பாதையில் உயிரை தருபவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்து. இந்த பாக்கியம் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத்தான் கிடைத்தது. ஆம் அந்த நங்கை நல்லாளின் பெயர் சுமையா.இஸ்லாத்தை விட்டு விட சொல்லி கொடுங்கோலன் அபுஜகல் என்பவன் அவரை துன்புரித்தினான்.அவர் மறுத்தார்.முடிவில் அவர் மர்மஸ்தானத்தில் ஈட்டியை சொருகி அவரை கொன்றான்(குஜராத் நியாபகம் வருகிறதா?). இப்படிப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லீம் பெண்கள். நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள பெண் இஸ்லாத்தின் அடிப்படையை கூட அறிந்திருக்க மாட்டாள் உங்களை போன்று. அந்த பெண்ணுக்கும் உங்களுக்கும் மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்கிறேன் இனிய இஸ்லாத்தின் பால்.

புதுவை சரவணன் said...

மானிட நேசன் அவர்களே,

வைரத்தால் செய்தாலும், தங்கத்தால் செய்தாலும், தகரத்தால் செய்தாலும் கூண்டு கூண்டுதான்.
எத்தனை வல்லூறுகள் வட்டமிட்டாலும் வானம் வானம்தான்.
எந்த பெண்ணாவது தன் கணவனை இன்னொரு பெண்ணை பங்கிட்டுக் கொள்ள விரும்புவாளா? உடலை விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கூட விரும்ப மாட்டாள். ஆனால் இதை இஸ்லாம் பெண்கள் மீது திணிக்கிறது. இதைத்தான் நீங்கள் வைரக் கூண்டு என்கிறீர்களா?
இந்திய தட்பவெட்ப நிலையில் ஒரு பெண் உடல் முழுவதையும் கருப்புத் துணியால் போர்த்திக் கொண்டு நடப்பது எவ்வளவு பெரிய கொடுமை. சென்ற ஆண்டு மே மாதத்தில் நான் மேல்விஷாரம் சென்றிருந்தபோது வெள்ளை சட்டை அணிந்திருந்த எனக்கே வேர்த்துக் கொட்டியது. ஆனால் அந்த கொளுத்தும் வெய்யிலில் இஸ்லாமிய சகோதரிகள் பெருவிரல்கூட தெரியாத அளவுக்கு கண்களுக்குகூட ஒரு வலை போன்ற அமைப்போடு பர்தா அணிந்து நடமாடிக் கொண்டிருந்தார்கள். இதைத்தான் நீங்கள் வைரக் கூண்டு என்கிறீர்களா?
என் பதிவில் குறிப்பிட்ட பெண் இஸ்லாத்தின் அடிப்படையைக்கூட அறிந்திருக்க மாட்டாள் என்கிறீர்கள். இதனை அந்த பெண்ணிடமே கேட்டேன். "இஸ்லாமின் நடைமுறையைத்தான் நான் என் 20 வயதுவரை பார்த்து அனுபவித்து விட்டேனே. நடைமுறை வேறு, அடிப்படை வேறா? இஸ்லாம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்கம் தருகிறார்கள். கணவனை பங்கிடச் சொல்கிறார்களே அது ஒன்று போதாதா? பெண்களுக்கு இந்து மதம் போன்று சுதந்திரம் அளிக்கக்கூடிய மதம் எதுவும் இல்லை. ஏனெனில் நான் இஸ்லாமிய பெண்ணாக வாழ்தவள். இந்துப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருப்பவள்" என்றாள் என்னிடம். எனது பதிலும் இதுதான்.
சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் இஸ்லாமிய பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் அந்த கடற்கரை மண்ணில் கால் பதித்ததும் பர்தாவை கழற்றி பைகளில் சுருட்டி வைத்துவிட்டு சுரிதாரிலும், சல்வார் கமீஸிலும் சிறகடித்து பறக்கிறார்கள். இந்த காட்சியை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இது எதைக் காட்டுகிறது. நீங்கள் குறிப்பிடும் வைரக் கூண்டிலிருந்து வெளியே வர அவர்கள் துடிப்பதைத்தானே காட்டுகிறது?

Anonymous said...

மானிட நேசரே (அல்லது திருவாளர் அபு முஹை அவர்களே!),

ஏதோ ஒரு திசையில், நான்கு சுவருக்கு உள்ளாகவோ, அல்லது வானத்தின் எட்டு அடுக்குகளைத் தாண்டியோ இல்லாமல், உங்களிடம் என்னிடமும் எங்கும் எக்காலமும் இருக்கும் இறையை உணர்ந்து என் கேள்விகளைக் கேட்கிறேன்.

>>> இஸ்லாத்தில் இந்த இழி நிலை இல்லை. ஆம் அன்னிய ஆணும் பெண்ணும் அவர்கள் முஸ்லிமானாலும் முஸ்லிமல்லாதவரானாலும் கலந்து பழகவோ வேலை செய்யவோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை.<<<<

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் இருக்கக்கூடிய தொடர்பு காமத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது என்கிற சுய அனுபவம் சார்ந்த முடிவால் ஏற்பட்ட இந்த தடைபற்றி இப்போது கேள்வி கேட்கப் போவதில்லை. நான் கேட்பதெல்லாம் நடைமுறையில் இஸ்லாம் எங்கனம் இருக்கிறது, அதற்கு கருத்துரீதியாக இஸ்லாம் எங்கனம் உதவுகிறது என்பனவே.

1. இங்கனம் ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது எனில், இங்கனம் ஆணையும் பெண்ணையும் ஒரே இடத்தில் வைத்து வேலை வாங்கும் இஸ்லாமியர்களின் நிறுவனங்கள் தவறு என்று சொல்லி, அவற்றை மூடிவிடுவதற்கு ஜமாத் ஏன் உத்தரவிடுவதில்லை?

2. தன் உடன் வேலை பார்க்கும் பெண்ணை (பெண்களை), அதுவும் இந்துப் பெண்களாகப் பார்த்து காதலிக்கும் இஸ்லாமியர்களை நீங்கள் ஏன் கண்டிப்பதில்லை?

3. அங்கனம் கண்டிக்கிறோம் என்று சொல்வீர்களானால், இங்கனம் கண்டிக்கக்கூடிய காரியத்தைச் செய்பவர்களுக்கு இதுவரை என்ன தண்டனை விதித்திருக்கிறீர்கள்?

4. இங்கனம் மயக்கி செய்துகொள்ளும் திருமணங்களை நடத்தி வைப்பது ஒரு மௌல்விதானே. அவர் ஏன் இத்தகைய திருமணம் ஹராமானது என்று சொல்லி திருமணத்தை நடத்திவைக்க மறுப்பதில்லை?

5. ஆணும் பெண்ணும் கலந்து பழக, வேலை செய்ய வேண்டிய இடங்களாக கல்விச்சாலைகளும், மருத்துவமனைகளும், அலுவலகங்களும், பேருந்து, புகைவண்டி முதலான இடங்களும் உள்ளன. ஆணும் பெண்ணும் கலந்து ஒரே இடத்தில் இருப்பது "இழி நிலை" என்றால், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்

- கல்விச்சாலைகளுக்குப் போவதில்லையா?

- மருத்துவமனைகளுக்குப் போவதில்லையா?

- அலுவலகத்தில் ஆண்கள்/பெண்கள் வேலை செய்கிறார்கள் என்பதால் வேலைக்குச் செல்வதில்லையா?

- பேருந்து/புகைவண்டி/விமானங்கள்/கப்பல் போன்றவற்றை உபயோகப்படுத்துவதில்லையா?

6. உண்மையான இஸ்லாம் இவற்றை எதிர்க்கிறது. ஆனால், இஸ்லாமியர்கள் இதைப் பின்பற்றுவதில்லை என்று நீங்கள் கூறினீர்கள் என்றால், இதிலிருந்து தெரிவது ஒன்றுதான்: இஸ்லாமியர்களே இஸ்லாத்தை பின்பற்ற விரும்பவில்லை.

மதம் மாற்றுவதற்காகச் செய்யப்படும் எந்த காரியத்தையும் இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதுதான் உண்மை.

இனிமையாகப் பேசி விசத்தை விருப்பத்தோடு குடிக்க வைப்பதுதான் இஸ்லாத்தின் முதலீடு.

ஆணும், பெண்ணும் கலந்து பழகுவதை தவறாகக் கருதாத சமுதாயத்தில் இதையே மதம் மாற்ற கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிற இஸ்லாத்தின் மதவெறி, மதுவிற்கு அடிமையானவர்கள் தாய் செத்துவிட்டாள் என்று பொய் சொல்லி பணம் பெறுவதற்கு இணையானது.

>>> இன்று இஸ்லாத்திற்கு வருபவர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அதுவும் குறிப்பாக மேற்குலகிலிருந்து(பட்டியலிட்டால் பதிவு நீண்டு விடும்). <<<<

யார் இவர்கள்? குரானை எப்படி படிக்கவேண்டும் என்று தெரிந்தவர்களா? குரானை ஹதீதுக்களோடு சேர்த்து புரிந்துகொண்டவர்களா?

இல்லை. இஸ்லாம் நல்லது என்று சொல்லுகிற மதப்பரப்பிகளை நம்புபவர்கள்.

பெரும்பாலும், பொருளாதாரப் பிரச்சினைகளால் தவிப்பவர்கள்.

அல்லது, சரியான குடும்ப பாதுகாப்பின்றி, அன்பான நான்கு வார்த்தைகளுக்கு ஏங்குபவர்கள்.

அல்லது, கவனிக்க வேண்டிய கணவன் குடும்பத்திற்காக அரேபியா முதலான தூர தேசங்களுக்காகுச் சென்று, தாய்நாட்டில் உள்ள தன் குடும்பத்தாருக்காக இல்லாத கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு உழைத்துக்கொண்டிருக்கும்போது, கணவன் இல்லாத பெண்களின் நிராதரவான நிலையை மதம்பரப்பிகள் பயன்படுத்த அனுமதிப்பவர்கள். இங்கனம் மதம் மாறிய பெண்கள் தங்கள் கணவனையும் மதம் மாற கட்டாயப்படுத்துவதும், அங்கனம் மாறாவிட்டால் குழந்தைகளோடு தனியே பிரிந்து சென்று வேறு ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டுவிடுவோம் என்று சொல்லுவதாலும் அல்லவா கணவர்களும் மதம் மாறித்தொலைய வேண்டியிருக்கிறது.

வேலை பார்க்கும் இடத்தில் மதம் மாறுவதால் கூடப்போகிற சம்பளத்திற்காகவோ, திருமணம் என்னும் காதல் வலைக்காகவோ, அரேபிய நாடுகளில் வேலை என்கிற பசப்பிற்காகவோ மதம் மாறுகிற பெண்களுக்கு தங்களுடைய இந்து மதம் பற்றி எதுவும் தெரியாது என்பதே உண்மை.

தாங்கள் சுவையான, ஆரோக்கியமான சுனைக்குச் சொந்தக்காரர்கள் என்று தெரியாத இந்த இளம்பெண்களின் தாகத்தைப் பயன்படுத்தி சாக்கடையை குடிக்கவைப்பதுதான் மதம் மாற்றும் நிகழ்வுகள்.

அப்படியே மதம் மாறுபவர்கள், இஸ்லாத்தில் சிறிது காலம் இருந்தபின் அதன் கொடூரங்கள் புரிந்தபின், தாய்மதம் திரும்பவோ அல்லது இஸ்லாத்திலிருந்து விலகவோ முடியுமா? இஸ்லாத்திலிருந்து விலகுபவர்களுக்கு "மரண தண்டனை" என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்கிற ஒரு நடைமுறை உண்மைதானே.

http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0

புலியில் ஏறியாயிற்று, இறங்கினால் மரணம்தான் என்கிற சூழலில் வேறுவழியின்றி இஸ்லாம் என்னும் அன்பற்ற மிருகத்தின்மேல் பயணிப்பது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

நீங்கள் உண்மையில் "மானுட நேசராக" இருந்தால், இங்கே சொல்லுங்கள் - "இஸ்லாத்தில் இருந்து விலகுபவர்களுக்கு மரண தண்டனை என்பது தவறு" என்று.


>>> இஸ்லாத்தில் இறைவனின் பாதையில் உயிரை தருபவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்து. இந்த பாக்கியம் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத்தான் கிடைத்தது. ஆம் அந்த நங்கை நல்லாளின் பெயர் சுமையா.இஸ்லாத்தை விட்டு விட சொல்லி கொடுங்கோலன் அபுஜகல் என்பவன் அவரை துன்புரித்தினான்.<<<

அந்தப் பெண்ணின் தீரத்தைக் காண்கையில் ஒரு இந்துவான என்னால் அந்தப் பெண்ணிற்கு மரியாதை செலுத்த முடிகிறது. இங்கனம் துன்புறுத்தி ஒருவரை மதம் மாற்றச் செய்வது கொடுமையானது என்கிற உண்மையை ஒரு மனிதராக நீங்களும் உணர்ந்தே இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

அப்படி இருக்கையில், இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினர் மதம் மாறாததற்காக துன்புறுத்தபப்டுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உதாரணமாக,

எகிப்தில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை பற்றிய அறிக்கை :

http://afp.google.com/article/ALeqM5h5DEjL83YJii82_vlIu0P3AX4iMg.

http://arvindneela.blogspot.com/2007/07/blog-post_10.html

http://thieneleventhhour.blogspot.com/2007/07/revathi-thats-my-name-forever.html

http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6278568.stm

http://www.othermalaysia.org/content/view/93/


>>> நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள பெண் இஸ்லாத்தின் அடிப்படையை கூட அறிந்திருக்க மாட்டாள் உங்களை போன்று. அந்த பெண்ணுக்கும் உங்களுக்கும் மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்கிறேன் இனிய இஸ்லாத்தின் பால்.<<<

இஸ்லாம் பற்றி தெரியாதவர்கள் அந்த மதத்திற்கு மாறிவிடுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், எந்த இஸ்லாத்திற்கு? ஷியா சரியில்லை என்று சுன்னிகளும், சுன்னிகள் சரியில்லை என்று ஷியாக்களும் ஒருவரை ஒருவர் நூற்றுக்கணக்காய் கொன்று குவிக்கிறார்களே, அந்த இஸ்லாத்திற்கா?

பாகிஸ்தானில் பெரும் கலவரம்- ஷியா சுன்னி மோதல்- 100 பேர் பலி:

http://www.iht.com/articles/2007/11/18/asia/pakistan.php


மூட்டை மூட்டையாக ஷியா உடல்கள் - சுன்னியின் வீட்டில்:

http://www.latimes.com/news/nationworld/world/la-fg-iraq18nov18,1,7977336.story?track=crosspromo&coll=la-headlines-world&ctrack=1&cset=true

அல்லது உலகில் அரபிகளே உயர்ந்த ஜாதியார்கள், மற்றவர்கள் எல்லாம் அடிமைகள் என்று சொல்லி மனிதர்களை அடிமைகளாக வைத்துக்கொள்வதை அங்கீகரிக்கும் வஹ்ஹாபி முதலான இஸ்லாமிய குழுவிற்கு மாறவேண்டுமா?

இஸ்லாமிய நைஜர் நாட்டில் 800000 அடிமைகள்! :
http://afp.google.com/article/ALeqM5jBtgmNOVbPGoZNMhr-3j-hDJ2zXg

பாலுறவு அடிமைகளை வைத்திருந்த இஸ்லாமிய இமாம் கைது:
http://www.serbianna.com/news/2007/02898.shtml

ஆண்கள் பர்தா அணியவேண்டியதில்லை, ஆனால் பெண்கள் மட்டும் பர்தா அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறதே அந்த இஸ்லாத்திற்கா?

பாகிஸ்தான்: பர்தா போடவேண்டும் என்று பெண்கள் பள்ளி மீது வெடிகுண்டு தாக்குதல்:

http://www.dailytimes.com.pk/default.asp?page=2007\11\09\story_9-11-2007_pg7_67


( இஸ்லாமிய ஆண்களின் மனத்தை குறிப்பிடும் வண்ணம் இஸ்லாமிய பெண்கள் கறுப்பு பர்தா அணிந்து வாழ்நாள் முழுவதும் துக்கம் கொண்டாடுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இந்த கருப்பு நிறமானது சூரியனுடைய வெப்பத்தை வெகுவிரைவாய் உள்வாங்கி, அதை வெளியேவிடாத தன்மை கொண்டது என்று இயற்பியல் என்ற ஒரு அறிவியல் துறை (கேள்விப்பட்டிருக்கிறீர்களா?) சொல்லுகிறது. இதற்கு ப்ளாக் பாடி ரேடியேஷன் என்று பெயர்.

தங்களைப் போன்ற ஒரு மனித இனம்தான் பெண்களும் என்பதை உணரவிடாமல், ஆண்களின் பார்வையில் வெறுமே Black Moving Objectsகளாக பெண்களை இஸ்லாம் உலவவிடுகிறது. பெண்களை ஜடமாக்குகிற, உயிரற்றவை அல்லாத அனைத்தும் காமத்தை உண்டாக்குவது என்று நம்புகிற இஸ்லாம் உண்மையில் ஒரு முட்டாளின் உளறலால் எழுந்ததுதான்.

குரானையும், ஹதீசுகளையும் தவிர வேறு எந்தவித அறிவுசார்ந்த, இலக்கியம்சார்ந்த, கலைசார்ந்தவற்றை ஏற்றுக்கொள்ளாத "தூய இஸ்லாமிய"வாந்திகளுக்கு, இஸ்லாமினால் ஏற்பட்ட மனவெக்கையோடு, உடல்ரீதியாகவும் துன்பத்தை பெண்கள் அனுபவிக்க விதிக்கப்பட்டிருப்பதுதான் இஸ்லாம் கண்டிருக்கும் பெண் விடுதலை போலும்.

இசை இஸ்லாத்திற்கு எதிரானது என்பது மதம் மாறிய இந்தப் பெண்களுக்குத் தெரியுமா? )

மதம் மாறிய இந்தப் பெண்களுக்குத் தெரியுமா, கற்பழிப்பு நடந்தால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குத்தான் தண்டனை என்பது?

இஸ்லாமிய ஷாரியா: கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 200 கசையடிகள்:

http://www.rediff.com/news/2007/nov/15saudi.htm


http://www.cnn.com/2007/WORLD/meast/11/17/saudi.rape.victim/


வஞ்சிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய ஆண்கள்கூட குரல் கொடுத்துவிடக்கூடாது என்பதிலும், இஸ்லாம் கவனமாக இருப்பது இந்தப் பெண்களுக்குத் தெரியுமா?

சவுதி அரேபியா- கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக கோர்ட்டில் பேசியதற்காக வக்கீலுக்கு சிறை தண்டனை:

http://www.cnn.com/2007/WORLD/meast/11/19/saudi.rape.victim/index.html


மகள் வயது ஆனாலும், மகளாகவே வளர்க்கப்பட்டாலும் அந்தப் பெண்ணை தனது இஸ்லாமிய கணவன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது என்பது மதம் மாறிய இந்தப் பெண்களுக்குத் தெரியுமா?

அல்லாவின் ஆணையால், மகளையே மணந்த தந்தை:

http://timesofindia.indiatimes.com/India/Daughters_pregnancy_signs_raised_suspicion/articleshow/2554460.cms

தனது கணவனை மேலும் நான்கு அங்கீகரிக்கப்பட்ட மனைவியருக்கும், கணக்கில்லாத அடிமைப் பெண்களுக்கும் பங்குபோடவேண்டும் என்பதும் தெரியாத இந்தப் பெண்களுக்குத் தெரியுமா, அந்தக் கணவன் தங்களை விவாகரத்து செய்து வாழ்வையே பறித்துவிடலாம் என்பது?

76 மில்லியன் மக்கள் உள்ள எகிப்தில் 2.5 மில்லியன் விவாகரத்தான பெண்கள் இருப்பதாக அரபு நியூஸ் தெரிவிக்கிறது - http://www.arabtimesonline.com/client/pagesdetails.asp?nid=8319&ccid=18


இஸ்லாம் ஒழுங்குபடுத்துகிறது என்று பொய்யைச் சொல்லி சொல்லி ஒரு நேர்மையற்ற சமூகத்தை உருவாக்கியிருப்பதால் அல்லவா இஸ்லாமிய நாடுகளில் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் தலைவிரித்தாடுகின்றன?

இதுபோன்ற வியாதிகளை பெற்ற இஸ்லாமிய கணவர்களின் மூலமாக "இந்த வியாதியையும்" பெற்றுத் தொலைத்துவிடும் பெண்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் சரியான மருத்துவ சிகிச்சைகூட பெற முடியாது. இஸ்லாத்தின் இந்த புனித நிலை குறித்து மதம் மாறிய பெண்களுக்குத் தெரியுமா?

சவுதி அரேபியாவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமை பாதுகாப்பு சட்டம்

http://www.arabnews.com/?page=1§ion=0&article=102926&d=28&m=10&y=2007&pix=kingdom.jpg&category=Kingdom


இஸ்லாமிய ஆண்களின் காம வெறிக்கு பெண்கள் அதிகம் தேவைப்படுவதால்தான் இஸ்லாத்திற்கு அதிகப் பெண்களை மாற்றுவதும் நடக்கிறது.

இத்தகைய இஸ்லாத்தை ஆதரிக்கும் ஆண்கள் ஸாடிஸ்ட்டுகள். இப்படிப்பட்ட இஸ்லாத்தை ஆதரிக்கும் பெண்கள் மாஸோக்கிஸ்ட்டுகள். இத்தகைய ஸாடோ-மாஸோக்கிஸத்திற்கு வழங்கப்பட்டுள்ள மரியாதையான பெயர் இஸ்லாம்.

இதை எதிர்க்கக்கூட வக்கு அற்ற சமுதாயத்தை எதிர்க்காத ஆண்கள் பேடிகள். இஸ்லாத்தின் கொடூரத்தை தங்களது குழந்தைகளுக்குச் சொல்லித் தராத பெண்கள் தங்களது குழந்தைகளை சித்திரவதைக்கூடத்திற்கு அனுப்பிவைக்கும் நச்சுப் பாம்புகள்.

இஸ்லாத்தை பின்பற்றாத இஸ்லாமியர்களே மகிழ்வானவர்கள்.

இந்து தர்மத்தை தெரிந்துகொண்டு பயில்பவர்களே பாக்கியவான்கள்.