October 05, 2007

தென்காசி படுகொலைகள் : முஸ்லிம்கள் நடத்தும் சமாதான நாடகத்தின் பின்னணி

தென்காசியில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்கு பாதிப்பு வரும்போதெல்லாம் சமாதான நாடகமாடி இந்துக்களை மழுங்கடிப்பது வழக்கம். அந்தப் பணியை இப்போது தென்காசியில் துவக்கி விட்டார்கள். கடந்த 17-12-2006 அன்று காசி விஸ்வநாதர் கோயில் அம்மன் சன்னதிக்கு எதிரே கோயில் நிலத்தில் பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்துப் போராடிய சொர்ணத் தேவரின் மகன் குமார் பாண்டியனை வெட்டிக் கொன்று தென்காசியின் அமைதியை குலைத்தவர்கள் முஸ்லிம்கள்தான்.

பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட கோயில் நிலத்தைக் காக்க போராடிய மறவர் இனக் காளை குமார் பாண்டியன் கொல்லப்பட்டபோதும் தென்காசி இந்துக்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி குமார் பாண்டியனின் சகோதரர்களான சேகர், சுரேஷ், செந்தில் ஆகிய மூவரையும் பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்தார்கள் இஸ்லாமிய வெறியர்கள். இந்தத் தாக்குதலின்போது மூன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். குமார் பாண்டியன் கொல்லப்பட்டபோது இந்து அமைப்புகள் முதல்வரை பலமுறை சந்தித்து வற்புறுத்திய பிறகுதான் அவரது மனைவி ஜெயந்திக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. அதுவும் 6 மாதத்திற்கு பிறகுதான் கிடைத்தது. ஆனால் மூன்று முஸ்லிம்கள் இறந்து விட்டார்கள் என்றதும் கருணாநிதி அரசு அடுத்தநாளே ரூ. 2 லட்சத்தை வழங்கியது. முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கினால் கேள்வி எழும் என்பதால் கொல்லப்பட்ட குமார் பாண்டியன் சகோதரர்கள் மூவருக்கும் நிதி கிடைத்தது.

தமிழன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி



ஆகஸ்டு 14-ம் தேதி குமார் பாண்டியனின் மூன்று சகோதரர்கள் கொல்லப்பட்டபிறகு தென்காசி ஹிந்துக்கள் கொதித்துப் போனார்கள். ஹிந்துக்களின் உள்ளம் கோபத்தில் கனன்று கொண்டிருப்பதை அறிந்த காவல்துறை ஆயிரக்கணக்கான போலீசாரை நகரில் குவித்து ஹிந்துக்களை வீடுவீடாகச் சென்று மிரட்டி அச்சுறுத்தி தென்காசியில் அமைதி ஏற்பட்டுவிட்டது என்பது போன்ற தோற்றத்தை எற்படுத்தியது. 20க்கும் அதிகமான அப்பாவி ஹிந்து இளைஞர்களை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. ஹிந்துக்களின் வீடுகளில் நள்ளிரவு நேரத்தில்கூட போலீசார் நுழைந்து குடும்பப் பெண்களை மிரட்டினார்கள். போலீசாரின் இந்த மனிதத் தன்மையற்ற அத்துமீறல்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

சமாதான நாடகத்தின் பின்னணி

தென்காசி ஒரு சிறு நகரமாக இருந்தாலும் சுற்றிலும் உள்ள சுமார் 50க்கும் அதிகமான கிராம மக்கள் பொருட்களை வாங்குவதற்கு தென்காசிக்குத் தான் வருவார்கள். இந்த சுற்றுப்புற கிராம மக்களை நம்பிதான் தென்காசி வியபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள். தென்காசியில் 80 சதவீத கடைகளை முஸ்லிம்கள்தான் நடத்துகிறார்கள். ஆகஸ்டு -14 சம்பவத்திற்கு பிறகு சுற்றுப்புற கிராமத்திலிருந்து தென்காசிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. அதுவும் ஆகஸ்டு 14க்கு பிறகு ஒரு மாதத்திற்கு தென்காசியில் வியபாரம் சுத்தமாக படுத்துவிட்டது. தென்காசியில் உள்ள ஹிந்து மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்குவதை தவிர்த்து விட்டார்கள். நான் தென்காசிக்கு சென்றிருந்தபோது ஒரு கடையில் கேமராவுக்கான பேட்டரி இருக்கிறதா என்று கேட்டேன். கேமராவுக்கான பேட்டரி ஒரு சில முஸ்லிம் கடைகளில்தான் கிடைக்கும். அங்கு நீங்கள் வாங்காதீர்கள். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹிந்துவின் கடையில் கிடைக்கும் அங்கு வாங்குங்கள் என்று அந்தக் கடைக்காரர் என்னிடம் கூறினார். இந்த அளவுக்கு ஹிந்துக்களிடம் அங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் மைதீன்கான்



முஸ்லிம்களுக்கு வியபாரத்தின் மூலம் ஏராளமான பணம் புழங்குகிறது. இதைத்தான அவர்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஹிந்துக்களிடம் இருந்து கிடைக்கும் லாபத்தை ஹிந்துக்களை அழிக்கவே பயன்படுத்துகிறார்கள். இதனை ஹிந்துக்களில் கொஞ்சம் பேர் ஆகஸ்டு 14க்கு பிறகு உணர ஆரம்பித்தனர். இதனால் முஸ்லிம்களின் கல்லாபெட்டி நிரம்பவில்லை. இந்த நிலையை மாற்றி மீண்டும் கல்லாபெட்டியை நிரப்புவதற்காக முஸ்லிம்கள் இப்போது சமாதான நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

முஸ்லிம்களின் இந்த நாடகத்தில் நடிக்க தென்காசியில் யாரும் கிடைக்கவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் ஆசிரமம் நடத்தும் சாது சிவா சுவாமிகள் என்பவரை ஏமாற்றி தங்கள் வலையில் விழ வைத்து விட்டார்கள். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்(த.மு.மு.க) திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவர் மில்லத் இஸ்மாயில் என்பவர் ஒரு கொலை வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த மில்லத் இஸ்மாயில் தென்காசியில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறேன். அதனால் என்னை சில மாதங்களுக்கு பரோலில் விடவேண்டும் என மனு கொடுத்திருக்கிறார். இந்த கொலைகாரன் மில்லத் இஸ்மாயிலுக்கு திருநெல்வேலி மாநகர மேயர் வழக்கறிஞர் ஏ.எல்.சுப்பிரமணியம் ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுக்க மில்லத் இஸ்மாயில் இப்போது பரோலில் வந்து சமாதான நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார். இந்த நாடகத்தில் உண்மை தெரியாமல் முக்கிய பாத்திரமேற்று நடித்துக் கொண்டிருக்கிறார் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சாது சிவா சுவாமிகள்.


இந்த மில்லத் இஸ்மாயில் தென்காசி கிருஷ்னா டூரிஸ்ட் ஹோமில் தன் நாடகத்தின் ஒரு காட்சியை நடத்தியிருக்கிறார். இதில் சாது சிவா சுவாமிகள், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி நல்லகனி, நெல்லை தொழிலதிபர் காதர் மைதீன், தென்காசியைச் சேர்ந்த ஜெபா, முகமது அலி, மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தென்காசியின் அமைதி குலைந்ததற்கு யார் காரணம்?

தென்காசியில் இன்றி நேற்றல்ல 1925-லிருந்து முஸ்லிம் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் கலவரத்தை ஆரம்பித்து வைத்தது முஸ்லிம்கள்தான். உலகப் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எதிரே கோயில் நிலத்தில் பள்ளிவாசல் கட்டினால் எப்படி தென்காசி அமைதியாக இருக்கும்? தென்காசி நகரில் ஏற்கனவே கிட்டத்தட்ட 50 பள்ளிவாசல்களும், மதரஸாக்களும், அரபி பாடசாலைகளும் உள்ளன. அப்படி இருக்கும்போது கோயில் நிலத்தில்தான் பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்று அடம் பிடித்து அதற்காக படுகொலைகள் செய்யபவர்களிடம் சமாதானம் பேசி என்ன பயன்?

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க செயலாளர் கருப்பசாமி பாண்டியன்(தென்காசி எம்.எல்.ஏ)


தென்காசியில் இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் குமார் பாண்டியனை கொலை செய்து கலவரத்தை ஆரம்பித்து வைத்த கொலைகாரர்கள் எப்படி அமைதியை ஏற்படுத்த முடியும்? எலிக்கு காவல் இருக்க போகிறேன் என்று பூனை சென்னால் எப்படி இருக்கும். கொலை வழக்கில் சிறையில் இருப்பவர் அமைதியை ஏற்படுத்தப் போகிறேன் என்று கோரிக்கை விடுக்க அதற்காக ஒருவருக்கு பரோல் கிடைத்திருக்கும் அதிசயம் எங்காவது நடக்குமா? கொலைகாரனுக்கு ஆதரவாக நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியம் கடிதம் கொடுத்திருப்பது ஹிந்துக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாளையங்கோட்டை எம்.எல்.ஏவும் அமைச்சருமான மைதீன்கானின் நெருக்குதலால் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியம் கடிதம் கொடுத்திருப்பார் என்று நெல்லையில் சிலர் கூறுகிறார்கள். அமைச்சர் மைதீன்கான் சுற்றுச் சூழல் ஆய்வு என்ற பெயரில் குமார் பாண்டியன் சகோதரர்களை கொன்றவர்களை பாளையங்கோட்டை சிறையில் சந்தித்ததாகவும் இறந்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக பண உதவி செய்திருப்பதாகவும் ஒரு பேச்சு தென்காசியில் இருக்கிறது. இஸ்லாமிய வெறிபிடித்த அமைச்சர் மைதீன்கானின் கட்டளைக்கேற்பவே தென்காசியில் காவல்துறை செயல்பட்டு வருகிறது.



தென்காசி தொகுதி எம்.எல்.ஏவும் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க செயலாளருமான கருப்பசாமி பாண்டியன் எப்படியாவது அமைச்சராக வேண்டும் என்பதற்காக தன் தேவர் இன சகோதரர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தென்காசியில் மில்லத் இஸ்மாயில் நடத்திய கூட்டம் பற்றி 8-10-2007 தமிழன் எக்ஸ்பிரஸில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. தென்காசியில் சிலரைத் தொடர்பு கொண்டு நான் பேசினேன்.

அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகள்

தென்காசியில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் அது முஸ்லிம்களின் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில் வன்முறையில் ஈடுபடுவது அவர்கள்தான்.

உலகம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே கோயில் நிலத்தில் இனி எக்காலத்திலும் பள்ளிவாசல் கட்ட மாட்டோம் என முஸ்லிம்கள் அனைவரும் எழுதித் தரவேண்டும்.
இப்போது அந்த இடத்தில் உள்ள தற்காலிக பள்ளிவாசலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்
.

குமார் பாண்டியனைக் கொன்று தென்காசி நகரின் அமைதியைக் குலைத்த கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

கைது செய்யப்ப்டடுள்ள குமார் பாண்டியனின் சகோதரர் சக்தி பாண்டியனை உடனடியாக விடுதலை செய்து அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சக்தி பாண்டியனுக்கு போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு அளித்தனர். அப்படியிருக்கும் அவரை கொலை வழக்கில் கைது செய்ததை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.

குமார் பாண்டியன் மற்றும் அவரது சகோதரர்கள் கொலைக்குபிறகு கைது செய்யப்பட்ட அப்பாவி ஹிந்து இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

கொலை செய்யப்பட்ட குமார் பாண்டியன் சகோதரர்கள் மனைவிகள் நால்வருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்.

பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவு அளித்து வரும் தென்காசி தொழிலதிபர் வி.டி.எஸ்.ரகுமான் பாட்சா மற்றும் ஹாஜி மூசா ஜவுளிக் கடை அதிபர் ஆகியோரை கைது செய்து அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவையெல்லாம் நடந்தால்தான் தென்காசியில் அமைதி திரும்பும். இல்லையெனில் அமைதிக்கு வாய்ப்பில்லை. முஸ்லிம்கள் வியபாரத்தை பெருக்குவதற்காக நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை என்று கூறுகிறார்கள்.

குமார் பாண்டியன் சகோதரர்கள் கொல்லப்பட்டபோது காவல் துறை உயர் அதிகாரிகள் இது மத மோதல் அல்ல. இரு குடும்பங்களுக்கான மோதல் என்று பத்திரிகைகளிலும், டி.விக்களிலும் முழங்கினார்கள். ஆனால் இப்போது இந்து-முஸ்லிம் சமாதானத்திற்காக ஒரு முஸ்லிம் கொலை கைதிக்கு பரோல் கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஆகஸ்டு - 14 மதமோதல் என்பதை போலீசார் எற்றுக் கொண்டு விட்டார்கள். தென்காசியில் வீழ்ந்துவிட்ட தங்கள் வியபாரத்தை நிமிர்ததுவதற்காக முஸ்லிம்கள் நடத்தும் நாடகத்தை சாது சிவா சுவாமிகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment:

Anonymous said...

இந்த சாது சிவா சுவாமிகளுக்கு தங்களது கட்டுரைகளை அனுப்பிவைக்கலாமே?

மதத்தின்மேல் அபிமானம் இல்லாவிட்டாலும், மனிதர்கள் மேலாவது அபிமானம் ஏற்படவேண்டும்.

இந்த சமாதான நாடகத்தின் நடிகர்கள் எல்லாம் கொலையாளிகளாக இருப்பதால், சாது சிவா இவர்களைத் தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே சாமியார்கள் என்றால் கொலைகாரர்கள் அல்லது கொலைகாரர்களோடு கூட்டணி வைத்திருப்பவர்கள் என்று பெயர் உள்ளது.