December 31, 2006

நட்பா? மதமா?

தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த டிசம்பர் 17ம் தேதி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். குமார் பாண்டியனை கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளில் ஹனிபா, அப்துல்லா என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருமே குமார் பாண்டியனுக்கு நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அப்துல்லா சமீபத்தில்தான் முஸ்லிமாக மதம் மாறியுள்ளான். தென்காசி அச்சன்புதூரில் உள்ள அவனது தந்தை கருப்பையா பிள்ளையும், தாயார் மாரியம்மாளும் மகன் மதம் மாறியதோடு, கொலையாளியாகவும் மாறி இருப்பது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். "மதம் மாறிட்டான்னு தெரிஞ்சதுமே என் வாசப்படி ஏறாதடா நாயேனு விரட்டிட்டேன். கோவை, மண்ணடினு கூட்டிப்போய் அவனை பயங்கரவாதியாய், கொலை வெறியனாய் மாத்திருக்கான் அந்தப் படுபாவி ஹனிபா" என்று இடிந்துபோய் கதறுகிறார் அப்துல்லாவாக மாறிய முருகேசனின் தந்தை கருப்பையா பிள்ளை.
"குமார் பாண்டியனுக்கு நீ நண்பன்தானே.. நண்பனையே எப்படிக் கொலை செய்ய மனசு வந்தது?" என்று போலீ்ஸ் கேட்டபோது எந்த குற்ற உணர்ச்சியும் காட்டாமல் "நட்மா? மதமா? என்று வரும்போது மதம்தான் எனக்கு முக்கியம். அதனால்தான் நண்பராக இருந்தும் குமார் பாண்டியனை கொலை செய்தோம்" என்று சர்வத சாதாரணமாக சொல்லியிருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் பேராசிரியர் பரமசிவம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவர் ஒரு இஸ்லாமிய மாணவரை தன் சொந்த செலவில் படிக்க வைத்தார். கடைசியில் அந்த மாணவனே பேராசிரியர் பரமசிவத்தை வெட்டி கொலைசெய்தான். அன்று குருவா? மதமா? என்றபோது மதம்தான் முக்கியம் என்று கொலை செய்தான் முஸ்லிம் இளைஞன். இன்று நட்பா? மதமா? என்றபோது மதம்தான் முக்கியம் என்று நண்பனையே கொலை செய்திருக்கிறான் ஹனிபா. இந்த செய்தியை வெளியிட்டிருப்பது தினமலரோ, துக்ளக்கோ அல்ல. நக்கீரன் 3-1-2007 இதழில்தான் இந்த செய்தி வந்துள்ளது.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? முஸ்லிம்களோடு எங்களுக்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது என்று மேடைதோறும் முழங்கும் கழக கண்மணிகளும், முஸ்லிம்களிடம் நட்பாக இருப்பவர்களும் ஏன் முஸ்லிம்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுபவர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

3 comments:

Anonymous said...

நட்பா? மதமா? முஸ்லிம்கள் எல்லாவற்றையும்விட மதம்தான் முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். நாம் நல்ல பாம்பிற்குகூட பால் ஊற்றி பழக்கப்பட்டவர்கள் என்பதால் நண்பனைக் கொல்லும் முஸ்லிம்களைகூட நல்லவர்கள் என்று நினைத்து விடுகிறோம்.

Anonymous said...

இறைவன் மிகப்பெரியவன்.

அல்லாவிற்கு முன்னால் தாய், தந்தை, நட்பு, சொந்த பந்தம் அனைத்தும் தூசு.

இந்துவாக இருக்கும் நண்பர்களை கொல்லுவதன் மூலம் அவர்கள் மேலும் காஃபீர்களாக இருந்து பாவங்களை செய்வதிலிருந்து காப்பாற்றுகின்றவர்களின் உயர்ந்த நோக்கத்தை இந்துத்துவவாதிகளால் புரிந்துகொள்ள முடியாது.

எதிரியாக இருந்தவனுக்கு மன்னிப்பை வழங்கியதால்தான் ப்ருத்விராஜன் இறந்தான். முட்டாள்களுக்கு பூவுலகில் மரணமும், மேலுலகில் நரகமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முட்டாள்களுக்கு மரணத்தைப் பரிசாக அளிக்கும் இளஞ்சிங்கங்களுக்கு பூவுலகில் பெருமையும், சுகவாழ்வும், மேலுலகில் சுவனமும் அளிக்கப்படும்.

காஃபீர்களே, உலகம் முழுவதும் இஸ்லாமிய சகோதரர்களின் ஜிகாத்தை நீங்கள் ஏளனம் செய்தாலும் இஸ்லாமிய ஜிகாதி வீரர்கள் ஜனநாயக நாடுகளில் மரியாதையையே பெறுகின்றனர்.

மதுரை முகம்மது அலியை தந்திரத்தால் நீங்கள் கொன்றாலும், அந்த தியாகிக்கு மதுரை இஸ்லாமியர் இறுதி ஊர்வலத்தில் கூட்டம் கூட்டமாய் மரியாதை செய்தனர். அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பெற்றார். அவருடைய சமாதியில் உறுதிமொழி எடுக்க வீரர்கள் குவிகின்றனர்.

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் தவறாக குற்றம் சட்டப்பெற்ற அல்லாவிற்குப் பிரியமான மதானி அவர்களை உங்கள் அரசாங்கம் மரியாதையாக நடத்த அல்லா விதித்திருப்பதை காணுங்கள்.

அவன் இரக்கமுள்ளவன். மன்னிப்பு கேளுங்கள்.

புதுவை சரவணன் said...

ஹிந்துக்களுக்கு இஸ்லாமை புரிய வைப்பது மிகவும் கடினம் என்று நினைத்தேன். ஆனால் மிக எளிமையாக ஒரு பாமர ஹிந்துவுக்கும் புரிய விதத்தில் இஸ்லாமின் உண்மை முகத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் மார்க்கத்திற்கு மாறியவன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒருவர். ஆரம்பத்தில் என் கருத்துக்களுக்கு எதிராக மறுமொழி இடுகிறார் என்று நினைத்தேன். எனக்கு உதவுவதற்காகவே மறுமொழி இடுகிறார் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். மார்க்கத்திற்கு மாறியவன் அவர்களே எனக்கு தொடர்ந்து உதவுங்கள்!