தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த டிசம்பர் 17ம் தேதி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். குமார் பாண்டியனை கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளில் ஹனிபா, அப்துல்லா என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருமே குமார் பாண்டியனுக்கு நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அப்துல்லா சமீபத்தில்தான் முஸ்லிமாக மதம் மாறியுள்ளான். தென்காசி அச்சன்புதூரில் உள்ள அவனது தந்தை கருப்பையா பிள்ளையும், தாயார் மாரியம்மாளும் மகன் மதம் மாறியதோடு, கொலையாளியாகவும் மாறி இருப்பது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். "மதம் மாறிட்டான்னு தெரிஞ்சதுமே என் வாசப்படி ஏறாதடா நாயேனு விரட்டிட்டேன். கோவை, மண்ணடினு கூட்டிப்போய் அவனை பயங்கரவாதியாய், கொலை வெறியனாய் மாத்திருக்கான் அந்தப் படுபாவி ஹனிபா" என்று இடிந்துபோய் கதறுகிறார் அப்துல்லாவாக மாறிய முருகேசனின் தந்தை கருப்பையா பிள்ளை.
"குமார் பாண்டியனுக்கு நீ நண்பன்தானே.. நண்பனையே எப்படிக் கொலை செய்ய மனசு வந்தது?" என்று போலீ்ஸ் கேட்டபோது எந்த குற்ற உணர்ச்சியும் காட்டாமல் "நட்மா? மதமா? என்று வரும்போது மதம்தான் எனக்கு முக்கியம். அதனால்தான் நண்பராக இருந்தும் குமார் பாண்டியனை கொலை செய்தோம்" என்று சர்வத சாதாரணமாக சொல்லியிருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் பேராசிரியர் பரமசிவம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவர் ஒரு இஸ்லாமிய மாணவரை தன் சொந்த செலவில் படிக்க வைத்தார். கடைசியில் அந்த மாணவனே பேராசிரியர் பரமசிவத்தை வெட்டி கொலைசெய்தான். அன்று குருவா? மதமா? என்றபோது மதம்தான் முக்கியம் என்று கொலை செய்தான் முஸ்லிம் இளைஞன். இன்று நட்பா? மதமா? என்றபோது மதம்தான் முக்கியம் என்று நண்பனையே கொலை செய்திருக்கிறான் ஹனிபா. இந்த செய்தியை வெளியிட்டிருப்பது தினமலரோ, துக்ளக்கோ அல்ல. நக்கீரன் 3-1-2007 இதழில்தான் இந்த செய்தி வந்துள்ளது.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? முஸ்லிம்களோடு எங்களுக்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது என்று மேடைதோறும் முழங்கும் கழக கண்மணிகளும், முஸ்லிம்களிடம் நட்பாக இருப்பவர்களும் ஏன் முஸ்லிம்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுபவர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பது நல்லது.