December 26, 2006

ஹிந்து பெண்களுக்கு காதல் வலை!

சம்பவம் : 1
கழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ள திருவாவடுதுறையில் இருந்து ஒரு ஹிந்துப் பெண் தினமும் கும்பகோணத்திற்கு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் மிகவும் அழகாக இருப்பாள். வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திலிருக்கும் திருவலாங்காட்டிற்கு நடந்து சென்றுதான் கும்பகோணத்திற்கு பஸ் பிடிக்க வேண்டும். சக மாணவிகளோடு நடந்து செல்லும் அந்த மாணவி, ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களின் கண்ணில் பட்டுவிட்டாள்.
மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காத, வேலை வெட்டி இல்லாத ஒரு முஸ்லிம் இளைஞனை அழைத்து, அந்த ஹிந்து மாணவியை காதலித்துத் திருமணம் செய்யுமாறு பணித்தது அந்த முஸ்லிம் அமைப்பு. அன்றிலிருந்து அந்த முஸ்லிம் இளைஞன் ஹிந்து மாணவியைத் துரத்த ஆரம்பித்தான். சில முஸ்லிம் மாணவிகளும் அவனுக்கு உதவினார்கள். அவள் அவனை அருவருப்பாக பார்த்தாள். வீட்டில் சொன்னால் படிப்புக்கு முழுக்கு போட வேண்டி வரும் என்பதால், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாள். எறும்பு ஊற பாறையும் தேயும் என்பதுபோல அவளது மனமும் மெல்ல மெல்ல கரைந்தது.
அந்த முஸ்லிம் இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.
அவள் காதலிப்பது உறுதியானதும் முஸ்லிம் அமைப்பினர் களத்தில் குதித்தனர். அந்த அழகான ஹிந்துப் பெண்ணை ஒருநாள் அதிரடியாக கடத்தி முஸ்லிமாக மதம் மாற்றி முஸ்லிம் இளைஞனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். பெண் நம்மை மீறி ஒருத்தனை மணந்துவிட்டாள் என்பதைவிட, முஸ்லிமாக மாறிவிட்டாள் என்பதை ஜீரணிக்க முடியாத அந்த ஆச்சாரமான ஹிந்து குடும்பம் அந்த ஊரைவிட்டு இடம் பெயர்ந்தது.
சம்பவம் : 2
திருவாரூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரின் மகள், அக்ரஹாரத்திலிருந்து தினமும் கும்பகோணத்திற்கு கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். இந்தப் பெண்ணை ஒரு முஸ்லிம் இளைஞன் துரத்தி துரத்திக் காதலித்தான். ஒருநாள் அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டான் அந்த முஸ்லிம் இளைஞன். அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர் குடும்பம், இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திருவாரூரை விட்டு ஓடிப் போனது. இன்று அந்தப் பெண் ஒரு முஸ்லிமாக திருவாரூருக்கு அருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

சம்பவம் : 3

கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு இரண்டு மனைவிகள். காதல் திருமணம் செய்த இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள்.வழக்கறிஞரின் இந்த இரண்டாவது மனைவியை ஒரு முஸ்லிம் இளைஞன் எப்படியோ தன் பிடிக்குள் ெகாண்டு வந்துவிட்டான். இந்த முஸ்லிம் இளைஞன் `தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்' என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவன்.
ஒருநாள் நாச்சியார் கோயிலைச் சேர்ந்த தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் இரண்டு குழந்தைகளோடு வழக்கறிஞரின் மனைவியைக் கடத்திச் சென்று முஸ்லிமாக மதம் மாற்றி முஸ்லிம் இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர், பிரபலமான ஒரு தலித் கட்சியின் உதவியை நாடினார். அந்த பிரபல தலித் கட்சியினர் தவ்ஹித் ஜமாத் அமைப்பினரோடு பேசியபோது வழக்கறிஞரும் முஸ்லிமாக மாறுவதாக இருந்தால் அவரது மனைவியை ஒப்படைத்து விடுகிறோம் என்று பேரம் பேசியிருக்கின்றனர். மதம் மாறுவதற்கு விரும்பாத அரிஜன சமுதாயத்தைச் சேர்ந்த அந்த வழக்கறிஞர், தனது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு சோகத்தோடு வீடு திரும்பியிருக்கிறார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சைத் தரணிக்குள் சென்றால் இதுபோன்ற ஏராளமான சம்பவங்களை ஏதோ சினிமா கதைபோல சொல்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களின் எண்ணிக்கையைப் பெருக்க, ஹிந்துப் பெண்களைக் காதலிக்குமாறு சில முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டுகிறார்கள். காதல் உறுதியானால் அதிரடியாக அந்தப் பெண்ணைக் கடத்தி சென்று முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பெண்ணின் பெற்றோர்கள் கேட்டால் குடும்பத்தோடு மதம் மாறுவதாக இருந்தால் பெண்ணை ஒப்படைத்து விடுகிறோம் என்று பேரம் பேசுகிறார்கள். பெண்களைக் காதல் வலை விரித்து மதம் மாற்றுவது ஒரு பக்கம் நடந்துவரும் வேளையில், திருமணமான ஹிந்து தம்பதிகளையும் பிரிக்கிறார்கள்.
தஞ்சைத் தரணியில் சுமார் 80 சதவீத வியாபாரம் முஸ்லிம்களின் வசம் இருப்பதால் பெரும்பாலான ஹிந்துப் பெண்கள் முஸ்லிம்களின் கடைகளில் பணிபுரிகிறார்கள். நாங்கள் தஞ்சைத் தரணியில் சுற்றுப்பயணம் செய்த 8 நாட்களில் முஸ்லிம் பெண்கள் கடைகளில் வேலை செய்வதை எங்குமே பார்க்க முடியவில்லை. தேரழுந்தூரில் முஸ்லிமுக்குச் சொந்தமான ஒரு எஸ்.டி.டி பூத்தில் 18 வயதான ஹிந்துப் பெண் வேலை செய்வதையும், அந்த பெண்ணைச் சுற்றி ஐந்தாறு முஸ்லிம் இளைஞர்கள் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் எங்களால் பார்க்க முடிந்தது. கற்புக்கரசியைப் பற்றி காவியம் படைத்த கம்பர் பிறந்த தேரழுந்தூரில், ஹிந்துப் பெண்களின் கற்புக்கு இன்று பேராபத்து ஏற்பட்டுள்ளது. தேரழுந்தூர் மட்டுமல்ல, காவிரி பாயும் தஞ்சை மண்டலம் முழுவதும் இதே நிலைதான்.
ஒரு பெண்ணை எப்படியாவது மதம் மாற்றிவிட்டால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அந்தக் குடும்பத்தையே மதம் மாற்றிவிடலாம் என்ற பெரிய சதித்திட்டத்தோடு முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை ஹிந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலேயே படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதிய நபரோ, இளைஞர்களோ பேச்சுக் கொடுத்தால் உடனடியாக வீட்டில் சொல்லும்படி அறிவுறுத்த வேண்டும். நமது ஹிந்து மதத்தின் சிறப்புகளை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இல்லையெனில் ஆசை ஆசையாய் வளர்க்கும் அருமை மகள், ஒருநாள் குடும்பத்தை விட்டு மாயமாய் மறைந்து விடுவாள். அப்பொழுது அழுது பலனில்லை. இப்போதே விழித்துக் கொள்ள வேண்டியது தான்.

5 comments:

Anonymous said...

>>>>


ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை ஹிந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலேயே படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதிய நபரோ, இளைஞர்களோ பேச்சுக் கொடுத்தால் உடனடியாக வீட்டில் சொல்லும்படி அறிவுறுத்த வேண்டும். நமது ஹிந்து மதத்தின் சிறப்புகளை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

<<<<

கழிசடை காஃபீர்களாகிய உங்களுக்கு வாழ உரிமை அளித்துவிடுவோமா?

இப்படியெல்லாம் நீங்களாக கற்பனை செய்துகொண்டால் அது உங்களின் மனோ ரீதியான பிரச்சினை. அளவற்ற அருளாளனான அல்லா எங்களுக்கு மட்டும் புத்திசாலித்தனத்தை கொடுத்துள்ளான்.

நீங்கள் பார்ப்பனீயம், இந்துத்துவா என்றெல்லாம் பேசிக்கொண்டே உங்கள் சாதி நலனை மட்டும் கவனத்துள் வைத்திருங்கள். நாங்கள் உங்கள் சாதிப் பெண்களை உங்கள் வீட்டுப் பெண்களை மதம் மாற்றி எங்கள் மதத்தின் பொறுக்கிகளுக்கு திருமணம் செய்துவைத்துக்கொண்டு இருப்போம். காம வெறி மாதவி குட்டியை அடக்கி சுரையாவாக திருத்தியது எங்கள் மதம்.

அறிவும், ஆண்மையும் உங்களுக்கு இல்லை என்றால் அவை இருப்பவர்களிடம் பொதுமக்கள் போவதுதானே இயல்பு?

ஆற்று நீர், கடலில் சங்கமமாவது போல அரேபிய பெருங்கடலில் இந்துமகா சமுத்திரம் கரையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

புதுவை சரவணன் said...

//கழிசடை காஃபீர்களாகிய உங்களுக்கு வாழ உரிமை அளித்துவிடுவோமா? இப்படியெல்லாம் நீங்களாக கற்பனை செய்துகொண்டால் அது உங்களின் மனோ ரீதியான பிரச்சினை. அளவற்ற அருளாளனான அல்லா எங்களுக்கு மட்டும் புத்திசாலித்தனத்தை கொடுத்துள்ளான்//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதை மார்க்கத்திற்கு மாறியவன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டுச்சென்றுள்ள ஒரு இஸ்லாமிய வெறியர் நிருபித்துள்ளார். ஒரு முஸ்லிம் எப்படி வக்கிரமான மனநிலையில் இருக்கிறார். இருந்து கொண்டிருக்கிறார் என்பதை நிரூபித்த மார்க்கத்திற்கு மாறியவனுக்கு நன்றி!

//நாங்கள் உங்கள் சாதிப் பெண்களை உங்கள் வீட்டுப் பெண்களை மதம் மாற்றி எங்கள் மதத்தின் பொறுக்கிகளுக்கு திருமணம் செய்துவைத்துக்கொண்டு இருப்போம்//

முஸ்லிம் ஆண்கள் எல்லோரும் பொறுக்கிகளா? உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

//அறிவும், ஆண்மையும் உங்களுக்கு இல்லை என்றால் அவை இருப்பவர்களிடம் பொதுமக்கள் போவதுதானே இயல்பு?//

முஸ்லிம்களுக்கு உண்மையிலேயே அறிவும் ஆண்மையும் இருக்குமானால் இஸ்ரேலை ஏன் வெல்ல முடியவில்லை? உங்கள் பின்னூட்டதில் பெயர் இல்லை. பெயரைக்கூட வெளியிட பயந்து கொண்டு வக்கிரத்தை வெளிப்படுத்துவதற்கு பெயர்தான் ஆண்மையா? இந்த ஆண்மையைத்தேடிதான் முஸ்லிம் மார்க்கத்திற்கு வருகிறார்களா? சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட தினத்தில்தான் முஸ்லிம்களின் ஆண்மையை உலகமே பார்த்ததே.

//ஆற்று நீர், கடலில் சங்கமமாவது போல அரேபிய பெருங்கடலில் இந்துமகா சமுத்திரம் கரையும் நாள் வெகு தொலைவில் இல்லை//

அரேபிய பெருங்கடலில் சங்கமமாக ஹிந்து மதம் ஒன்றும் சாதாரண ஆறு அல்ல. உங்கள் அரேபிய பெருங்கடல்(இஸ்லாம்) தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மகா மகா சமுத்திரம்.

//காம வெறி மாதவி குட்டியை அடக்கி சுரையாவாக திருத்தியது எங்கள் மதம்.//

மாதவிக் குட்டி இஸ்லாமிற்கு மாறிய பிறகு பட்ட அவஸ்தைகளை சமீபத்தில் வெளியிட்டு உயிர் பயத்தில் பின் வாங்கியது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதுசரி பெண்களின் காமத்தை அடக்குவதுதாண் முஸ்லிம் ஆண்களின் வேலையா? அப்பப்பா? எப்படிப்பட்ட உன்னதமான மார்க்கம்.( இதற்கு பெண்ணிரிமைவாதிகள் என்ன சொல்லப்போகிறார்கள்?)

Unknown said...

well said saravanan, why not publish my article in this page about saddam hanging.

sankaran

Anonymous said...

கண்ணாமூச்சி காட்டாதீங்க சரவணா

Anonymous said...

இஸ்லாமியர்களுக்கு அதுவும் அரபுக்களல்லாத இஸ்லாமியர்களுக்கு மதவெறி அதிகம் மட்டுமல்ல அதிலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பாடும் கிடையாது. என்னுடைய ஈரானிய நண்பர் ஒருவர் கூட இந்திய முஸ்லிம்கள் மத்தியகிழக்கு முஸ்லீம்களை விட அடிப்படை மதவாதிகள் எனக் குறிப்பிட்டார்.

இந்திய அல்லது தமிழ் முஸ்லீம்களை அரபுக்களோ அல்லது ஈரானியர்களோ தமக்குச் சமமானவர்களாகக் கருதுவது கிடையாது, நான் பலநாட்டு முஸ்லீம்களுடன் பழகியுள்ளேன், ஆனால் அவர்களிடம் இப்படி மற்ற மதங்களிலோ அல்லது இனங்களில் துவேசமோ அல்லது மற்றவர்களையும் எப்படியாவது இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்ய வேண்டுமென்ற வெறியோ கிடையாது. சில வலைப்பதிவுகளையும், அதிலுள்ள படங்களின் ஆதாரங்களையும் பார்க்கும் போது, அந்த வெறி தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் தான் அதிகம் போலிருக்கிறது.

நான் தமிழ்நாட்டில் என்னுடைய அனுபவத்திலேயே சில முஸ்லீம்கள் எந்தளவுக்குத் தமிழர்களின் கோயில்களை இழிவு படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தேன். அது அவர்களின் தவறல்ல, தமிழ்நாட்டுத் திராவிடத்திலகங்கள் "மகளுக்குத் தாலியறுந்தாலும் பரவாயில்லை, மருமகன் செத்தால் போதும்" என்றது போல், பார்ப்பனர்களின் மேலுள்ள ஆத்திரத்தை எங்களின் தமிழ் முன்னோர்களால் கட்டப்பட்ட, தமிழர்களின் கலை, கட்டட, தொழிநுட்ப அறிவை உலகுக்கு எடுத்துக்காட்டும் சொத்துக்களாகிய கோயில்களைப் பாதுகாக்க வேண்டியதை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதை விடுத்து அதை இழிவு படுத்துவதால் வந்த விளைவு தான் இது.

இது ஒன்று தான் எனக்குத் திராவிடத் திலகங்களில் பிடிக்காத விடயம். என்ன செய்வது, தமிழ்நாட்டில் கோயில்கள் எங்குமிருப்பதால். அந்தப் பழம்பெரும் தமிழ்ச்சொத்துக்களின் அருமை அவர்களுக்குப் புரியவில்லை. இதுவே இலங்கையில் இருந்திருந்தால் ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு கல்லையும் அழிவு படாமல் பாதுகாத்திருப்பார்கள். சிங்களவர்கள் தமது சரித்திரம் சம்பந்தமான ஒரு செங்கல்லைக் கூட யாரையும் அசைக்க விடமாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்கும் முயற்சி.

இலங்கையில் ஒரு நூற்றாண்டுகள் பழமையான புத்த கோயில்கள் உள்ள ஊரில் கூட புதிதாகக் கோயில்களோ, நவீன கட்டடங்களோ கட்ட முடியாது ஆனால் தமிழ்நாட்டில் பல ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களுக்கு முன்னால் கூடப் போட்டிக்குப் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்.

தமிழ்நாட்டின் பழமையான கோயில்கள் யாவும், இலங்கையில் போல் புனிதநகராக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கான முயற்சிகளைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது அரசியல் கட்சிகள் மூலம் தான் செய்யவேண்டும்.

உண்மையில் தமிழ்நாட்டில் தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களாகிய நமது முன்னோர்களின் கோயில்கள் சிதிலமாக்கப்படுவதும், தீவிரவாத இஸ்லாமியர்களால் சிறுமைப்படுத்தப்படுவதும் உலகத்தமிழர்களின் மனங்களைப் புண்படுத்தும் செயல்கள். அவற்றை உலகுக்குத் தெரியப்படுத்தும் புதுவை சரவணன் போன்றவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்