January 01, 2007

பெற்றோர்களிடம் ஆசி பெறுவது அந்நிய கலாச்சாரமா?

அந்நிய கலாசாரமான தாலிகட்டுவதும், தாலியைப் புனிதமாகக் கருதுவதும், தாலி சங்கிலியோ கருக மணியோ அறுந்து விட்டால் அபசகுனமாகக் கருதுவதும், மெட்டி அணிவதும் தவறாகும். திருமணத்திற்கு முந்தைய நாள் நலங்குகள் செய்வது, மருதாணி இடுவது, திருமணத்தின்போது மாலை மாற்றிக்கொள்வது இவையெல்லாம் அந்நிய கலாசாரம். திருமணத்தன்று மணமக்கள் குடும்பப் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது, மணமக்களை வரவேற்பதற்கு ஆரத்தி எடுப்பது, மணமக்களை ஒரே மேடையில் அமர வைப்பது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறையாகும். குழந்தைகளுக்கு பெயர்சூட்டு விழா, பிறந்தநாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா என்று எதையும் கொண்டாடக் கூடாது. இவையெல்லாம் அந்நிய கலாசாரங்கள். இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள்? பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் மக்களால் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை அந்நிய கலாசாரம் என்று சொல்வபர்கள் வெளிநாட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவீர்கள்.


ஆனால் தாலி கட்டுவதையும், ஆரத்தி எடுப்பதையும் அந்நிய கலாசாரம் என்றும், இதனை பின்பற்றக் கூடாது என்றும் அறிவுரை வழங்கியிருப்பது யார் தெரியுமா? சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் மாதமிருமுறை இஸ்லாமிய இதழான `சமரசம்' தான் இஸ்லாமியர்களுக்கு இப்படி அறிவுரை வழங்கியுள்ளது. "இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பல அம்சங்கள் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றன.இவை யாவும் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் காணப்படுவதில்லை" என்றும் அந்த இதழ் ஆதங்கப்பட்டுள்ளது.

ஆரத்தி எடுப்பது, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா நடத்துவது, பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது, மாலை மாற்றிக் கொள்வது ஆகியவை தமிழ் கலாசாரம் என்பது பாமரனுக்குக்கூட தெரியும். அப்படியென்றால் தமிழ் கலாசாரமான இவற்றையெல்லாம் அந்நிய கலாசாரம் என்று சொல்பவர்கள் யார்? தன்னை உலக தமிழர்களின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்தான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே, தமிழர்கள் அல்ல. எங்களுக்கு நாட்டை விட இஸ்லாமே முக்கியம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள்.

12 comments:

Madhu Ramanujam said...

"சமரசம்" சண்டைக்குத் தான் வழி வகுக்கிறது. இவர்களின் நோக்கம் தான் என்னவென்று புரியவில்லை.

உங்களின் மீதமுள்ள இடுகைகளையும் படித்தேன்...நண்றாக இருந்த்தது சரவணன். தொடர்ந்து எழுதுங்கள். இஸ்லாமுக்கு எதிராக எழுதாது , தவறான இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் எழுதுங்கள், இல்லையேல்... விளைவுகளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

Anonymous said...

மதுசூதனன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது இஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை பற்றிய பதிவை படித்து பலர் என்னை எச்சரித்துள்ளது போலவே நீங்களும் எச்சரித்துள்ளீர்கள். பலர் ஆபாசமான பின்னூட்டங்களை இட்டுச் சென்றுள்ளனர். அவற்றையெல்லாம் நான் வெளியிட்டிருந்தால் உங்கள் எச்சரிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். தவறான இஸ்லாமியர்களுக்கு எழுதுங்கள் என்பதை கவனத்தில் கொள்கிறேன்.

புதுவை சரவணன் said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! உங்களைப் போன்றோரின் ஆதரவோடு தொடர்ந்து எழுத இருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அடிக்கடி அனுப்பவும்.

Anonymous said...

அட இந்துத்துவவாதிகளே!

அளவற்ற அருளாளான அல்லா ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்று இறுதி வேதமான குரான் சொல்லுவதற்குக் காது கொடுங்கள்.

அல்லா ஒருவனே வணக்கத்திற்குரியவன். அன்பு மதமான இஸ்லாத்தை உலகிற்களித்த இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னைக்கூட வணங்கக்கூடாது என்று சொல்லியிருக்கும்போது சாதாரண மானிடர்களான பெற்றோர்களையும், வயதானவர்களையும், பெண்களையும், மரங்களையும், வெறும் கற்சிலைகளையும் வணங்கும் காஃபீர்களாக இராதீர்கள்.

நிகரற்ற அன்புடையவனான அல்லா ஒருவனே வணக்கத்திற்குரியவன். உருவ வழிபாட்டை ஒழித்து காபாவை வணங்குங்கள்.

Anonymous said...

Dear Puduvai Saravanan,
In Islam, it is not allowed to bow down before anything/anybody other than God. So it is not against the culture of Tamils. Even tamil's culture is "Onre Kulam, Oruvane Devan". Actually the culture of Tamil, rather all human being, is Islam. As they have followed their whims or their ancestors, they were deviated from the right path. Insha Allah (If God wills) they will again come to the right path.

Anonymous said...

மார்க்கத்திற்கு மாறியவன் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் சகோதரன் எழுதுவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயன்ற மடையர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு முஸ்லிம் அல்லா என்று எழுதமாட்டார். அல்லாஹ் என்றே எழுதுவார். ஒரு முஸ்லிம் குரான் என்று எழுதமாட்டார். குர்ஆன் என்றே எழுதுவார். காந்தியை கொன்றுவிட்டு அதை முஸ்லிம்களின் தலையில் போட்ட வந்தேறிக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் மார்க்கத்திற்கு மாறியவனாக நடிக்க முயன்றிருப்பது நன்றாகவே அறிய முடிகிறது. மீண்டும் அழ்ந்த அனுதாபங்கள்.

நன்றி...
திருவாரூரான்

Anonymous said...

சரவணன்,
எதையோ தேடப்போய், வழியில் யாரோ கொடுத்த லிங்க்-ஐ பிடித்து உங்கள் பதிவுக்கு வந்துசேர்ந்தேன். நிறைய விபரங்கள் சேகரித்து பதிந்தமைக்கு நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள், வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், நேரம்கிடைக்கும்போதெல்லாம். வாழ்த்துக்களுடன்,
பாலா.

Anonymous said...

muslim veruppil nesakumarukkup pottiyaaka seyalpatum ungkalukku aa.es.ess evvalavu kaasu kotukkiRathu?

Anonymous said...

அன்பு சானியா,
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தமிழ் மொழிதான். ஒரு குலம் என்பது இஸ்லாமையும், ஒருவனே தேவன் என்பது அல்லாவையும் குறிக்கவில்லை. தேவன் என்பது கடவுள் என்பதன் மறுபெயர். இங்குதான் எல்லாம் வேறுபடுகிறது. ஹிந்து தர்மத்தில் சொல்லப்பட்டுள்ள கடவுள் அன்பு மயமானவர். எல்லா பொருளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். இது கடவுளைப் பற்றிய அடிப்படைக் கொள்கை. அதனால்தான் ஹிந்து மற்றவர்களை வணங்குகிறான். அந்த வணக்கம் அந்த உடலுக்காக அல்ல. இறை சொரூபமான அவனுடைய ஆன்மாவுக்குதான். இது உங்களுக்கு எவ்வளவு தூரம் புரியும் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இஸ்லாத்தில் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். மற்றவர்களுக்கு உயிர் வாழ உரிமை இல்லை என்பது போன்ற கொள்கைகள் ஒரு மதத்திற்கு உண்டான அம்சங்கள் அல்ல. எனவேதான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவை மதங்கள் அல்ல அமைப்புகள் என்கிறோம். இவற்றை தோன்றுவித்தவன் உண்டு. அவனது விருப்பு வெறுப்புகள் அவன் தோன்றுவித்த அம்சங்களிலும் பிரதிபலிக்கின்றன. எனவே மதம் என ஹிந்து தர்மத்துடன் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றை ஒப்பிடுவது என்பது அறியாமையின் பிரதிபலிப்பே.

புதுவை சரவணன் said...

சானியா,
உங்களுக்கு நண்பர் வாக்கீசரின் பதிலே போதும் என்று நினைக்கிறேன்.

புதுவை சரவணன் said...

ஆர்.பாலா,
உங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி! அனைத்து கட்டுரைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதவும்.

Anonymous said...

முஸ்லிம்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா என்ன? தவறை சுட்டிக்காட்ட ஒவ்வொரு தமிழனுக்குமே உரிமை உண்டு. இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையும்கூட. மதவெறியில்பணத்திற்காக வேலை செய்பவர்கள் முஸ்லிம்கள்தான். ஹிந்துவிற்கு பணத்தைவிட தர்மமே முக்கியம்.