January 17, 2007

சொர்க்கமும் நரகமும்















சொர்க்கம்

(25,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விசாரம்)

1. வடபெண்ணை ஆறும், பாலாறும் சேருமிடத்தில் போர்வெல் போடப்பட்டு 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் நல்ல சுவையான குடிநீர் தினமும் விநியோகிக்கப்படுகிறது.

2. அனைத்து தெருக்களும் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தார் சாலைகளையோ, மண் சாலைகளையோ இங்கு பார்க்கவே முடியாது.

















3. எங்கு பார்த்தாலும் இரவைப் பகலாக்கும் சோடியம் விளக்குகள் கண்ணைப் பறிக்கின்றன.

4. மக்களில் பெரும்பாலானோர் தோல் தொழிற்சாலை அதிபர்களாகவும், பீடி கம்பெனி முதலாளிகளாகவும் இருக்கிறார்கள்.

5. சாக்கடை வசதி மிகச் சிறப்பாக இருக்கிறது. நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எப்போதும் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

6. பேருந்துகள் செல்லும் பிரதான சாலையைத் தவிர மற்ற தெருக்களில் இந்துக்கள் யாரும் நுழையவே முடியாது.
















7. ஊரின் நடுவே உள்ள ஒரே ஒரு இந்துக் கோயிலான விநாயகர் கோயிலில், எப்போது வழிபாடு நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. இப்போது இந்தக் கோயிலை முஸ்லிம்கள் பழைய பொருட்களை போட்டு வைக்கும் கிடங்காகப் பயன் படுத்தி வருகின்றனர்.

8. மேல்விஷாரம் கடைத்தெருக்களில் சலூன் கடை, துணி சலவை இடங்கள் ஆகியவற்றை மட்டுமே இந்துக்கள் நடத்துகிறார்கள்.


நரகம்

(10,000க்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரம்)
















1. பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் இடத்தில் போர்வெல் போடப்பட்டு அங்கிருந்து கிடைக்கும் உப்பு நீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது.

2. சாலை வசதி அறவே இல்லை. குண்டும் குழியுமான மண் சாலைகள்தான் நம்மை வரவேற்கின்றன.


















3. பல தெருக்களில் சாதாரண ட்யூப்லைட் கூட கிடையாது. பகலில்தான் இங்கு வெளிச்சத்தைப் பார்க்க முடியும்.

4. பெரும்பாலான மக்கள் பீடி சுற்றும் கூலித் தொழிலாளர்கள், சிலர் கட்டடத் தொழிலாளர்கள்.

5. கழிவுநீர் தெருக்களின் நடுவே ஆறாக பாய்கிறது. நகராட்சி ஊழியர்கள் இங்கு வந்ததாக சரித்திரம் இல்லை. சாக்கடையை அவர்களே சுத்தம் செய்து கொள்கிறார்கள்

6. இந்துக்கள் வசிக்கும் தெருக்களிலேயே முஸ்லிம்கள் சுதந்திரமாக
குடியிருக்கிறார்கள்.



















7. மூன்று மிகப்பெரிய மசூதிகள் உள்ளன. அந்தப் பகுதிக்குள் இந்துக்கள் செல்லவே முடியாது. இருக்கும் நான்கைந்து இந்துக் கோயில்களும் சரியான பராமரிப்பின்றி இருக்கின்றன.

8. கடைவீதிகளில் பெரும்பாலான
கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தம்.


No comments: