September 10, 2007

சென்னையில் ஓணம் - புகைப்படத் தொகுப்பு - 2


நிகழ்ச்சி நடந்த அரங்கின் முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு


ரங்கோலி இல்லாத ஓணமா? மலர்களால் ஆன ரங்கோலி



மேடையில் எஸ்.எஸ்.மகாதேவன், இல. கணேசன், கோபாலன், திருமதி அம்புலி, பீதாம்பர மாஸ்டர்



இல.கணேசன் பேசுகிறார்




வல்சன் பேசுகிறார்




எஸ்.எஸ்.மகாதேவன் பேசுகிறார்




நடனமாடும் சிறுமி


ஆக்ரோஷமாக கோலாட்டம் ஆடும் சிறுமிகள்


பங்கேற்பாளர்கள்



கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் சிறுமிகள்



நிகழ்ச்சிக்கு வந்த தந்தையும், தனையனும்


பங்கேற்பாளர்கள்



நிகழ்ச்சி நடந்த அரங்கில் புக் ஸ்டால்

No comments: